hello madras mobile banner 1200x300

Blog

மதுரையில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான திருடுபோன 111 செல்போன்களை மாவட்ட காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்..

மதுரை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலைங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பதிவான செல்போன் திருட்டு வழக்குகள் மற்றும் தொலைந்த போன…

திண்டுக்கல் மாவட்டம், தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்துறை சிறப்பு முகாம்..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மற்றும் காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்த்துறை சிறப்பு முகாம் உணவு மற்றும்…

திமுக சார்பில் மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படிப்பிற்கான முழு தொகையினை மாணவனுக்கு வழங்கினார்..

கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருமலையம்பாளையம் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு மதுக்கரை ஒன்றிய…

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக தாஜ்நிஷா பொறுப்பேற்பு..

திருப்பூர் மாவட்டம் கணியூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த தாஜ்நிஷா பணிமாறுதல் பெற்று மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர்…

11 November 2021 (E-Paper)

அங்ககச்சான்று பண்ணைகளில் விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு…

விருதுநகர் – அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு மேற்கொண்டார். பண்ணைகளில் பயிரிடப்பட்ட…

வாடிப்பட்டி வட்டம் சாத்தையாறு அணையில் நீரின் அளவு மற்றும் நீரின் வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஆய்வு…..

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சாத்தையாறு அணையில்  நீரின் அளவு மற்றும் நீரின் வரத்து  குறித்து   மாவட்ட   ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு செயலாளராக எஸ்.சிவமணி தேர்வு…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை எஸ்.ஏ.எம். யூசுப்ராவுத்தர் திருமண மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒட்டன்சத்திரம் ஒன்றிய 9-வது…

கள்ளிமந்தையம் ஆதிதிராவிட, அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க ஒட்டன்சத்திரம் வட்டாட்சியரிடம் மனு..

கள்ளிமந்தையத்தில் உள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு நீதிமன்ற உத்திரவுப்படி பட்டா வழங்க வேண்டுமென ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி-யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள வராஹி வனத்தில் உலக மக்கள் நலனுக்காக மஹாயாகம்….

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள தலைக்குத்து என்னும் வராஹி வனத்தில் திருநல்காசி பரிகார புண்ணியஸ்தலத்தில் விருப்பாட்சா ஈஸ்வரர்…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை….

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி – அக்சயா நீட் பயிற்சி மையம் சார்பில் 126 மாணவ…

தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரம்….

தமிழகம். முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  அந்த வகையில்…

அலங்காநல்லூரில் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி, முட்டி உடைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம், டாடா மேஜிக் வேன், ஆட்டோ…

ஒட்டன்சத்திரத்தில் தே.மு.தி.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட கழக அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

பழனி அடிவாரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா…

பசும்பொன்  முத்துராமலிங்கத் தேவர் – 114வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக…

மதுரை மாவட்டம் முடுவார்பட்டி ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தினர்….

கொரானா என்னும் நோய் பெருந்தொற்றை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி உட்பட பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி…

07 November 2021 (E-Paper)

02 November 2021 (E-Paper)

31 October 2021 (E-Paper)

பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாக தேசிய ஒற்றுமை நாள் விழா..

பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை…

மதுரையில் சிலம்பம் விளையாட்டில் 12 வயது 7ம் வகுப்பு மாணவி உலக சாதனை..

மதுரையில் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி திவ்ய ஸ்ரீ சிலம்பம் விளையாட்டில் உலக…

கொரானா தடுப்பூசி செலுத்துவதில் 80% இலக்கை எட்டிய மதுரை பாலமேடு பேரூராட்சி..

கொரானா நோய் பெருந்தொற்றை ஒழிக்க தடுப்பூசி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 7ம்…

கோவை இக்கரைபோலுவாம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நற்பணி இயக்கம் சார்பில் 116 வது தேவர் ஜெயந்தி விழா..

கோவை இக்கரைபோலுவாம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நற்பணி இயக்கம் சார்பில் 116 வது தேவர் ஜெயந்தி விழா தலைவர் வேணுகோபால் தலைமையில்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் செங்கல் கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக குமாரசாமி…

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி ஆலோசனை கூட்டம்..

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முல்லைப் பெரியாறு நீர்பாசன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி…

மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை ரூ.4 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயம்…

மதுரை மாவட்டம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை ரூ.4 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயம்  ஆவின் பொது…

29 October 2021 (E-Paper)

மதுரை மாவட்டத்தில்,உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரையின் பேரில் உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு…

மதுரை மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுரையின் பேரில் அனைத்து வட்டாரங்களில் செயல்பட்டு வரும் தனியார் உர விற்பனை…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டு கடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் கார்சேரி கிராமத்தில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு புத்தாடை & பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சக்கிமங்கலம் அருகே கார்சேரி கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளரகள் மற்றும் பொதுமக்களுக்கு…

Translate »