cropped tmk hmm logo

Blog

கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்புரை…

கோவை – கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில்  50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில்…

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் காந்தி மியூசியம் மைதானத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி…

மதுரை – கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் காந்தி மியூசியம் மைதானத்தில் …

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் மரம் நடுவிழா…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மரம்…

பழனியாண்டவர் கல்லூரி தூய்மை இந்தியா திட்டப் பணிகள்…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட சேவைகளின் ஒரு பகுதியாக …

வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் மதங்களைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடிய ஆயுத பூஜை….

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகை ஆட்டோ ஸ்டாண்டில் இந்து,…

வருஷநாடு காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் பாராட்டு

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை மது விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதாக வந்த தகவலின்…

கடமலைக்குண்டு அருகில் அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு.. அதிமுகவினர் கொந்தளிப்பு…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தில் மர்மநபர்கள் சிலர் காலணியை கொடிக்கம்பத்தில்…

17 October 2021 (E-Paper)

16 October 2021 (E-Paper)

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவலர்கள் 25 பெயர் வாகன பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை தினமாக ஒவ்வொரு…

திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், நேர்மையான அதிகாரியின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும் விழிப்புணர்வு இல்லாமல் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இவ்வங்கியில் செக்காணுரணியை சேர்ந்த காந்தீபன்…

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை…

மதுரை – ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர்…

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது….

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார்.…

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது….

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டாதனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இதில்  மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது,…

நாகர்கோவில் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை உறுதி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி துவக்கம்…

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில்  பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை…

அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் – தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாட்டில் அறிக்கை…

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாடு  டி .ஜி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை…

ஒட்டன்சத்திரம் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி அமைக்கப்பட்டு ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர்…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி காந்தி சாலையில் செல்போன் பழுது நீக்கும் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள…

A Mega Rotary Educational Award function

ARIVUKKAN DR APJ ABDUL KALAM AWARDS to 100+ teachers and educationalists ANGEEGARAM ARIVUKKAN DR APJ ABDUL…

14 October 2021 (E-Paper)

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து…

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: துர்கா பூஜை தின நன்னாளில் நாட்டு மக்களுக்கும்…

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் சாலையோரங்களில் மரம் நடும் பணி – மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார்…

மதுரை – மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்…

காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சி – தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்….

மதுரை – மதுரை காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சியில் தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு…

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் மின்சார சலவை இயந்திர நிலையம் துவக்கம்….

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ருபாய் 98.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் ரூபாய்…

பழைய கீழ் மதுரை ஸ்டேசன் சாலையில் ஒரு வாரமாக சாக்கடை நிரம்பி சாலையில் ஓடும் கழிவுநீர் – நோய் பரவும் அபாயத்தில் பகுதி மக்கள்..

மதுரை – மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய கீழ் மதுரை ஸ்டேசன் சாலை எப்போதும் பரபரப்போடு வாகன நெரிசல் மிகுந்த…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்..

மதுரை – கொரானா வைரஸை ஒழிக்க பொதுமக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகளை…

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து ஊர்களிலும் கொரோனா ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்…

10 October 2021 (E-Paper)

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு பதிவு..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. நான்குமுனை போட்டிகளில்  கவுன்சிலர்…

கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் சிறப்பாக கொரானா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு 100% இலக்கை எட்டிய ஊராட்சிக்கு சான்றிதழ்….

தேனி – தேனி மாவட்ட ஆட்சியரின் கரங்களால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருஷநாடு, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்…

Translate »