Blog
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தேவசேரி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மற்றும் புதிய குடிநீர் இணைப்பு திறப்பு விழா..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தேவசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.8…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கு எதுவாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் 30 நாட்களுக்குள் பல்வேறு இடங்களில் பெருவாரியான எண்ணிக்கையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டம்…
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தி, எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை நீரை முழு…
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மரு.சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்…
மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு…
ஒட்டன்சத்திரம்- காந்திநகரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழா..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாநிலத் தலைவர் …
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் முத்துப்பாண்டி பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துமிக்க சிறுதானியம் சாகுபடி குறித்த முன்பருவ பயிற்சி..
மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் முத்துப்பாண்டி பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு…
திருவண்ணாமலை ஆரணி வட்டத்தில் 2000 குடும்பங்கள் விவசாயம் செய்ய மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்…
திருவண்ணாமலை ஆரணி வட்டம் களம்பூர், மற்றும் சோழந்தாங்கள் ஏரியிலிருந்து வரும் கோடிநீர் நெல்வாய்பாளையம். புலவன்பாடி . அரையாளம்,மருசூர், ஆகிய ஏரிகளுக்கு செல்லும் குடிநீர்…
மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்றது.…
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் சார்பில் ஆக்சிஜென் செறிவூட்டி 10 எண்ணிக்கையில் அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் சார்பில் ஆக்சிஜென் செறிவூட்டி 10 எண்ணிக்கையில் மதுரை மாநகராட்சி நகர் …
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற இந்திய மனித உரிமைகள் கழகம் மாநில செயலாளர் அழகர்சாமி புதல்வன் புவன்சக்கரவர்த்தியின் காதணி விழா..
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற இந்திய மனித உரிமைகள் கழகம் மாநில செயலாளர் அழகர்சாமி புதல்வன் புவன்சக்கரவர்த்தியின்…
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் ஊர்தோறும் வானகம் பயிற்சி முகாம் நடைபெற்றது…
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் 10.10.2021 அன்று ஊர்தோறும் வானகம் என்ற தலைப்பில் நடந்த இடுபொருட்கள் பயிற்சி தமிழகத்தில் 21 இடங்களில்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது….
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க உணவு மற்றும்…
திண்டுக்கல் மாவட்டம், மொல்லம் பட்டி ஊராட்சியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது….
திண்டுக்கல் – பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மொல்லம் பட்டி ஊராட்சியில்…
தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு ஊராட்சியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது…
தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு ஊராட்சியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.தொப்பம்பட்டி ஊராட்சி…
சேத்துப்பட்டு வட்டம் செவரப்பூண்டி மதுரா ரேணுகாம்பாள்புறம் பகுதியை ராஜமாபுரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
திருவண்ணாமலை – சேத்துப்பட்டு வட்டம் செவரப்பூண்டி மதுரா ரேணுகாம்பாள்புறம் பகுதியை ராஜமாபுரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்க…
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மண்டல மாநாடு நடைபெற்றது…
திருவண்ணாமலை – தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மண்டல மாநாடு திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் ரங்கசாமி பட்டி கிராமத்தில் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது….
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் ரங்கசாமி பட்டி கிராமத்தில் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோடி வழியாக வெளியேறிய தண்ணீர் சாலையில் புரண்டு ஓடியது….
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரி நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக கோடி வழியாக…
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் தேர்வான நபர்களுக்கு பி.மூர்த்தி சிறப்பு பரிசுகளை வழங்கினார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி திருவிழாவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்வான நபர்களுக்கு வணிகவரி…
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் மாபெரும் தூய்மைப் பணி முகாம்…
பழனி – அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து…
திருப்பரங்குன்றம் கீழக்குயில்குடியில் எம்.பி மாணிக்கம் தாகூர் 100நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டார்…
மதுரை – திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கீழக்குயில்குடி ஊராட்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு- தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கெடா வெட்டு மற்றும் அன்னதான விழா…
மதுரை – மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட போடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்க்கான தேர்தல்…
மதுரை – மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட போடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்க்கான தேர்தல், ஊராட்சி மன்ற தலைவர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி காய்கறி சந்தையை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை துவக்கம்..
மதுரை – மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி மாநில நிதி ஆணைய மூலதன மானியம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட காய்கறி…
மேலூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு..
மதுரை – மேலூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு, வீடுகள் இடிக்கப்பட்டதால் வீதிக்கு வந்த…
மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் பணியின்போது உயிர் இறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை…
மதுரை – மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்…
TN POLICE – CYBER CRIME ALERT
TN Police – Cyber Crime AlertSubject : How to Spot Fake QR Code, Links and Rouge…
மயிலாடும்பாறை பால்வண்ணநாதர் கோவிலில் அன்னாபிஷேகப் பெருவிழா..
ஆண்டிப்பட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும் பாறையில் அமைந்துள்ள பால்வண்ணநாதர் திருக்கோயில் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா மற்றும் திருவாசக…
கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்….
ஆண்டிப்பட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பாலு ஊத்து ஊராட்சியில்…
