hello madras mobile banner 1200x300

Chennai glass-bottle return pilot tops 46,000 transactions and ₹25 lakh in refunds

CHENNAI, 1 st Sep 26 — A pilot deposit-return system for glass liquor bottles, launched at…

Axis Bank celebrates India’s National Sports Day, proudly supporting 1,100+ athletes, coaches and Sports Professionals

Mumbai, August 28, 2026: Marking the National Sports Day 2026, Axis Bank, one of the largest private…

Officer’s Choice Blue reinvents with premium packaging, gets sharper with ‘Badal Ke Toh Dekho’

ABD marks a new chapter for Officer’s Choice Blue, one of its most trusted whisky brands.Rolls…

Nissan Motor India drives 147% domestic wholesale growth, commences TEKTON exports to South Africa, Bhutan and Nepal

Nissan commences export of Tekton under Nissan’s ‘One Car. One World’ strategy; dispatches first batch of over…

TATA STARBUCKS BRINGS NEW COFFEE INNOVATIONS AND PUMPKIN SPICE FAVOURITES TO THE MENU

 From the new Aerocano to the return of Pumpkin Spice Latte, discover a season of new…

The Climate Pledge Launches SUPEREV to Accelerate Commercial EV Fleet Adoption in India

Chennai : The Climate Pledge (TCP), co-founded by Amazon, has launched SUPEREV, a unified mobile app aimed at…

சார்மினார் பிர்லாநியூ அல்ட்ரா-பிரீமியம் கூரைகள்: அனைத்துப் பருவங்களிலும்நேர்த்தியாகவும், வலிமையாகவும், கச்சிதமாகவும் திகழும் கூரை.

விஜய் லஹோட்டி, வணிகத் தலைவர் – ரூஃப்ஸ், பிர்லா-னு ARIYALUR பல தசாப்தங்களாக, ஃபைபர் சிமெண்ட் கூரைத் தயாரிப்புகள் அதன் அடிப்படைஅம்சங்களான…

ஸ்விக்கியின் ‘ஃபுட் ஆன் ட்ரெயின்’ 2 ஆண்டுகளில் 12 மடங்கு வளர்ச்சி: அதன் சேவை வலையமைப்பு 201 நிலையங்களாக விரிவடைந்துள்ளது

சென்னை: இந்தியாவின் முன்னோடியான ஆன்-டிமாண்ட் வசதித் தளமான ஸ்விக்கி (Swiggy Ltd, NSE: SWIGGY / BSE: 544285), தனது ‘ரயிலில் உணவு’ (Food on Train) சேவையானது கடந்த 2 ஆண்டுகளில் (ஆகஸ்ட் 2024 முதல் ஆகஸ்ட் 2026 வரை) 12 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளதாக இன்று அறிவித்தது. பெருநகரங்களை விட இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை சந்தைகளில் இதன் பயன்பாடு இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்துள்ளது. இது தவிர, ஸ்விக்கி தனது ‘ரயிலில் உணவு’ சேவையை 2024-ல் 66 நிலையங்களிலிருந்து 201 நிலையங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. பயணத்தின்போது ஆர்டர் செய்வதை வேகமாகவும், மேலும் எளிதாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரண்டு புதிய தயாரிப்பு அம்சங்களையும் ஸ்விக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது ‘சர்ச் பை டிரெயின்‘ (Search by Train) ஆகும் . இது, பயனர்கள் தங்களின் ரயில் எண் அல்லது ரயில் பெயரைத் தட்டச்சு செய்வதன் மூலம், வழக்கமான உணவக வடிகட்டலைத் தவிர்த்து, தங்களின் குறிப்பிட்ட வழித்தடம் மற்றும் கால அட்டவணையுடன் தொடர்புடைய உணவு விருப்பங்களை உடனடியாகப் பார்க்க அனுமதிக்கிறது. மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘99 ஸ்டோர் விட்ஜெட்‘ (99 Store Widget) என்பது செயலியில் உள்ள ஒரு பிரத்யேக மையமாகும். இது, பயணிகள் குறைந்த செலவிலான உணவு விருப்பங்களை விரைவாகக் கண்டறிய உதவுகிறது, இதன் மூலம் நீண்ட பயணங்களில் மலிவு விலையில் உணவருந்துவதை சிரமமின்றிச் செய்ய முடிகிறது. ரயில் பயணிகளின் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த சுவாரஸ்யமான போக்குகளையும் ஸ்விக்கி பகிர்ந்துள்ளது. ஓராண்டுக்கும் சற்று அதிகமான காலத்தில் , பயணிகள் துரித உணவுகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களிலிருந்து ஆரோக்கியமான, புத்துணர்ச்சியூட்டும் உணவு வகைகளுக்கு மாறியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், பயணிகள் லஸ்ஸி (+60%), மோர் (+40%), மற்றும் மோஜிட்டோ (+90%) போன்ற பாரம்பரிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை விரும்புகின்றனர், அதே நேரத்தில் வழக்கமான கார்பனேற்றப்பட்ட பானங்களுக்கான ஆர்டர்கள் கணிசமாகக் குறைந்துள்ளன. ரயில்களில் பாரம்பரிய மற்றும் பிராந்திய உணவுகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் திரும்பியுள்ளது, மேலும் தாலி போன்ற முழுமையான உணவுகள் அனைத்து ரயில் ஆர்டர்களில் 65%-க்கும் அதிகமாக உள்ளன. கூடுதலாக, ரசகுல்லாக்களை முன்னிறுத்தி, இனிப்புகளுக்கான ஆர்டர்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன (+110%) .…

INDIAN BUSINESSES DIVERSIFY SUPPLY CHAINS AND BUILD INVENTORY AS RESILIENCE BECOMES A GROWTH PRIORITY

 70% of Indian executives are prioritising supplier diversification, while 59% are increasing inventory levels as businesses…

From Rakhis to Last-Minute Gifts: Flipkart Minutes Sees 3X Surge in Orders as India Celebrates Raksha Bandhan

Chennai – 28th August, 2026: This Raksha Bandhan, Flipkart Minutes captured how India celebrates, blending tradition and…

RNA breakthrough provides hope for thousands of untreatable diseases

Cystic fibrosis, muscular dystrophy and some cancers among disorders this new approach targets 28-AUG-2026 Researchers at…

Instawork’s Instacore Wearable System Launches in India to Scale Real-World Robot Training Data And Deployments

Commercial businesses participating in Instacore data collection are compensated for every hour of data captured. Bengaluru,…

79% of students prefer flexible classrooms as smart learning gains momentum in India, reveals a study from Interio by Godrej

Chennai, 28th August 2026: Interio by Godrej, a leading furniture brand from the Godrej Enterprises Group, has unveiled…

YES BANK hosts ‘AI Fest’ to explore the next phase of AI-led transformation

Chennai– August 27, 2026: YES BANK, one of India’s leading private sector banks, successfully hosted a distinct…

First ever Yamaha YZF-R2 Makes its Global Debut in India; Unveils the Next Chapter of the R-Series 

Chennai, 27th August 2026: India Yamaha Motor (IYM) Pvt. Ltd. today announced the launch of the…

Planning Beyond Savings: Building a Financial Foundation for Your Child’s Future

–           By Mr. Dinesh R., Zonal Director – South, SBI Life Insurance Children today are growing…

Godrej Properties and Xynteo launch Habitat Matters to Accelerate India’s Low-Carbon Construction Materials

New CSR initiative by Godrej Properties (GPL), piloted through Godrej Good & Green Labs, will identify,…

Flipkart Ads launches Saarthi to Help Sellers Grow with AI-powered Tools and Expert Advertising Support

Chennai, August 27, 2026: Flipkart, India’s homegrown e-commerce marketplace, announced the launch of ‘Saarthi’, Flipkart Ads’…

Galaxy Z Fold8 Ultra, Z Fold8 Prices May Go Up on Higher Memory Cost

Coimbatore: 25th August 2026: Samsung’s new foldable smartphones Galaxy Z Fold8 Ultra, Galaxy Z Fold8 and…

‘இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்’ திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட்! 

சென்னை 25ஆகஸ்ட் 2026: இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட், ‘இன்வெஸ்கோ இந்தியா பார்மா அண்ட் ஹெல்த்கேர் ஃபண்ட்‘ (மருந்தியல், சுகாதாரம் மற்றும் அது சார்ந்த துறைகளில் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி திட்டம்) என்ற புதிய திட்டத்தின் அறிமுகத்தை இன்று அறிவித்துள்ளது. சாதகமான மக்கள் தொகை அமைப்பு, விரிவடைந்து வரும் மருத்துவ சேவைகள் அணுகல், அதிகரித்து வரும் மருத்துவக் காப்பீட்டு பயன்பாடு, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் மருந்தியல் துறையின் தலைமைத்துவம், சுகாதாரம் மற்றும் ஆயுள் அறிவியல் (life sciences) துறைகளில் உருவாகி வரும் புதிய வாய்ப்புகள் ஆகியவற்றால் மேம்பட்டு வரும் இந்தியாவின் சுகாதாரத் துறை சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் மருந்தியல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், நோய்க்கண்டறிதல் மையங்கள் (diagnostics), ஒப்பந்த வளர்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் (CDMOs), ஒப்பந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் (CROs), மருத்துவ உபகரணங்கள், சுகாதாரச் சேவைகள், காப்பீடு மற்றும் பிற சார்ந்த சுகாதாரத் துறைகளில் முதலீடு செய்யும். அளவு, திறமையான மனிதவளம், உற்பத்தித் திறன் மற்றும் வளர்ந்து வரும் கண்டுபிடிப்புத் திறன் ஆகியவற்றின் பலத்தால், சர்வதேச சுகாதார அமைப்பில் இந்தியா இன்று ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. அதிகரித்து வரும் சுகாதாரச் செலவினங்கள், முதியோர் மக்கள் தொகை உயர்வு, அதிகரித்து வரும் வாழ்வியல் நோய்கள், விரிவடையும் மருத்துவக் காப்பீட்டு வரம்பு, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் உலகளாவிய அவுட்சோர்சிங் (outsourcing) போக்குகள் போன்ற கட்டமைப்பு காரணிகள், சுகாதாரத் துறையின் மதிப்பீட்டுச் சங்கிலி (value chain) முழுவதும் நீண்டகால வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியானது திரு. ஆதித்யா கேமானி அவர்களால் நிர்வகிக்கப்படும், மேலும் BSE Healthcare TRI இதன் அளவுகோலாக (benchmark) இருக்கும். இந்த அறிமுக நிகழ்ச்சியில் பேசிய இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி பிரிவு தலைவரும் ஃபண்ட் மேனேஜருமான திரு. ஆதித்யா கேமானி, “இந்தியாவின் சுகாதாரத் துறை ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைக் கண்டு வருகிறது. சாதகமான மக்கள் தொகை அமைப்பு மற்றும் அதிகரித்து வரும் வாங்கும் திறன் காரணமாக, உள்நாட்டில் சுகாதார சேவைகளுக்கான பயன்பாடு அதிகரிப்பது மட்டுமின்றி, சர்வதேச அளவில் மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறை கண்டுபிடிப்புகளின் மையமாகவும் இந்தியா தன் நிலையை வலுப்படுத்தி வருகிறது. இந்த பல ஆண்டு வளர்ச்சிச் சுழற்சியால் பலனடையக்கூடிய உள்நாட்டு மருந்தியல், மருத்துவமனைகள், நோய்க்கண்டறிதல் மையங்கள், CDMO-க்கள் மற்றும் உருவாகி வரும் பிற சுகாதாரப் பிரிவுகளில் பல ஈர்க்கக்கூடிய வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம். சுகாதாரத் துறை சூழலில் நீடித்த போட்டி நன்மைகளும், வலுவான வளர்ச்சி சாத்தியக்கூறுகளும் கொண்ட தரமான நிறுவனங்களைக் கண்டறிவதில் எங்களது முதலீட்டு அணுகுமுறை கவனம் செலுத்தும்” என்று கூறினார். என்.எஃப்.ஓ (NFO) காலத்தில் குறைந்தபட்ச மொத்த முதலீட்டுத் தொகை ₹1,000/- ஆகும், அதற்குப் பிறகு ₹1/- இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி (SIP) முதலீடுகளுக்கு, குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை ₹100/- ஆகும், அதற்குப் பிறகு ₹1/- இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அல்லது அதற்கு முன் மீட்டெடுக்கப்படும் (redeemed) அல்லது மாற்றப்படும் (switched out) யூனிட்டுகளுக்கு 0.50% வெளியேறும் கட்டணம் (exit load) வசூலிக்கப்படும். 3 மாதங்களுக்குப் பிறகு யூனிட்டுகள் மீட்டெடுக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ எந்த வெளியேறும் கட்டணமும் வசூலிக்கப்படாது. இந்த புதிய நிதி ஆஃபர் (NFO) இன்று முதல் (ஆகஸ்ட் 18, 2026) முதலீட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது, மேலும் செப்டம்பர் 1,…

A New Generation of Hosts: Gen Z Hosting on Airbnb Grows Nearly 40% in India

Chennai India – August 25, 2026: India’s Gen Z isn’t just travelling differently – they’re also increasingly…

Walmart Vriddhi and Guidance Sign MoU to Expand Domestic and Global Market Access for Tamil Nadu MSMEs

Collaboration will strengthen business capabilities, digital readiness and pathways to domestic and international markets CHENNAI, Tamil…

4 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகன விற்பனையை எட்டிய மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் ! இந்த மைல்கல் சாதனையை அடைந்த இந்தியாவின் முதல் வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனம்!

சென்னை 20 ஆகஸ்ட் 2026:ஒவ்வொரு மூன்று சக்கர வாகனம் மற்றும் சிறிய வர்த்தக வாகனத்திற்கு பின்னாலும் ஒரு வாழ்வாதாரம் உள்ளது — ஒரு ஓட்டுநர், ஒரு கடைக்காரர், ஒரு டெலிவரி பார்ட்னர் அல்லது ஒரு சிறு தொழிலதிபர். இன்று, அத்தகைய 4 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் பயணங்கள் மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டா எலக்ட்ரிக் வாகனங்களில் இயங்குகின்றன. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட், ஒட்டுமொத்தமாக 4 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையை கடந்து, நாட்டின் மின்சார வாகன பயன்பாட்டு மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதுடன், இந்த சாதனையை படைத்த இந்தியாவின் முதல் வர்த்தக மின்சார வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையையும் பெறுகிறது. இந்த மைல்கல், தங்கள் வருமானம், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக மஹிந்திரா வணிக மின்சார வாகனங்களை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. எம்.எல்.எம்.எம்.எல் (MLMML) நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு ஒரு எளிய நம்பிக்கையே காரணம்: பொருளாதார ரீதியாக பயனளிக்கும் போது மட்டுமே வாடிக்கையாளர்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறுவார்கள். வெறும் சுற்றுச்சூழல் தீர்வாக மட்டும் முன்வைக்காமல், வாடிக்கையாளர்களின் தினசரி வருமானத்தையும் தொழில்முறை வளர்ச்சியையும் உயர்த்தும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தியது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கான நன்மைகளும் இயற்கையாகவே தொடர்ந்து கிடைத்துள்ளன. மஹிந்திரா மின்சார வாகனங்கள் (யுடிஓ (UDO), ட்ரியோ (Treo) வரம்பு, ஜோர் கிராண்ட் (Zor Grand), ஜிஇஓ (ZEO) மற்றும் இ-ஆல்ஃபா (e-Alfa) உட்பட) ஒட்டுமொத்தமாக 900 கோடிக்கும் அதிகமான (9 பில்லியன்) கிலோமீட்டர்கள் பயணிக்கப்பட்டு, தோராயமாக 1,85,000 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வைத் தடுக்க உதவியுள்ளன – இது 83 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு சமமாகும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகள், கூட்டாண்மைகள், நிதி உதவி மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றிலான முதலீடுகளின் பலத்தால், 2031-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மின்சார வாகனங்களைச் சாலையில் இயக்க எம்.எல்.எம்.எம்.எல் நிறுவனம் இலக்கு கொண்டு உழைத்து வருகிறது. மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திருமதி சுமன் மிஸ்ரா கூறுகையில், “4 லட்சம் என்பது எங்களுக்கு ஒரு வெறும் எண் அல்ல — அது ஒவ்வொரு நாளும் நாங்கள் மேம்படுத்த உதவிய 4 லட்சம் மனிதர்களின் வாழ்வாதாரம் ஆகும். இந்த மைல்கல் சாதனை, மின்சார வாகனங்களைத் தேர்வுசெய்த ஓட்டுநர்களுக்கும் தொழில்முனைவோருக்கும், மற்றும் இந்தியாவின் கடைசி மைல் பொருளாதாரத்திற்கு மின்சார வாகனப் பயன்பாட்டை ஒரு நடைமுறைத் தேர்வாக மாற்றிய கூட்டாளர்கள் மற்றும் குழுக்களுக்குமே உரித்தானது. மஹிந்திராவில், எங்கள் கவனம் தெளிவாக உள்ளது: சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது, இந்தச் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு கடைசி மைல் வாடிக்கையாளருக்கும் மின்சார வாகனப் பயன்பாட்டை எளிதில் கிடைக்கச் செய்வதுதான்.”

Making Every Long Weekend More Rewarding: MakeMyTrip and Axis Bank Launch Exclusive Travel Benefits Through March 2027

National, August 24, 2026: MakeMyTrip and Axis Bank, one of the largest private sector banks in India,…

Freedom Oils Brand Owner Gemini Edibles & Fats India Files for IPO

Gemini Edibles & Fats India Limited (GEF), one of the largest regional branded edible oil players…

சார்மினார் பிர்லாநியூ அல்ட்ரா-பிரீமியம் கூரைகள்: அனைத்துப் பருவங்களிலும் நேர்த்தியாகவும், வலிமையாகவும், கச்சிதமாகவும் திகழும் கூரை.விஜய் லஹோட்டி, வணிகத் தலைவர் – ரூஃப்ஸ், பிர்லா-னு

காஞ்சிபுரம் பல தசாப்தங்களாக, ஃபைபர் சிமெண்ட் கூரைத் தயாரிப்புகள் அதன் அடிப்படை அம்சங்களான வலிமை மற்றும் நீடித்த தன்மைக்காக பாரம்பரியமாக மதிக்கப்பட்டு…

Seekho Marks Six Years, Crosses 100 million Downloads as India’s Learning Habits Evolve

Chennai, August 24, 2026 – Seekho, India’s leading edutainment platform and the country’s first short-video subscription app…

Built on Trust: Syncom Formulations Reports Strong Q1 Growth

Chennai, August 2026: Syncom Formulations (India) Limited (BSE: 524470 | NSE: SYNCOMF), aWHO-GMP and ISO 9001:2015…

ஒவ்வொரு லைஃப்ஸ்டைலுக்கும் Best Foldable: Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Fold8 Ultra

Coimbatore: 20th August2026: Samsung-ன் சமீபத்திய படைப்புகளான Galaxy Z Fold8 மற்றும் Galaxy Z Fold8 Ultra ஆகியவை, வெவ்வேறு…

The Best Foldable for Every Lifestyle: Galaxy Z Fold8 and Galaxy Z Fold8 Ultra

Coimbatore: 20th August 2026: Samsung’s latest innovations, the Galaxy Z Fold8 and Galaxy Z Fold8 Ultra,…

Translate »