பூக்கடை பகுதியில் பேருந்தில் வங்கி ஊழியரின் செல்போனைதிருடிச்சென்ற இளஞ்சிறார் சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர். செல்போன் மீட்பு.
சென்னை, வடபழனி, பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார், வ/27,த/பெ.கோபி என்பவர் நுங்கம்பாக்கம் SBI வங்கியில் நெட்வொர்க் இஞ்சினியராகவேலை செய்து வருவதாகவும், இன்று…
‘Modha Raathiri’ Team Holds Thanksgiving Event Following Grand Success
The thanksgiving event for ‘Modha Raathiri’, directed by Raja Karuppusamy and starring Rishikanth and Anishma Anilkumar in the lead roles, was held following…
ஆகஸ்டில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 62% உயர்வு
சென்னை: இந்தியாவின் முன்னணி வேன் உற்பத்தியாளரும், முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுமான ஃபோர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட், 2026 ஆகஸ்ட் மாதத்தில் வலுவான உள்நாட்டு…
MIVI to Launch Its First Smartphone MIVI One on 24 September on Flipkart
Coimbatore : Mivi, one of India’s leading homegrown consumer technology brands, has announced its entry into the…
Singer DHEE and American Pop Star Lara Raj of KATSEYE collaborate for the remix of ‘VARI VARI’
Tamil singer DHEE, who has garnered international attention among music audiences through her independent music, has…
பாடகி தீ (DHEE) – அமெரிக்க பாப் இசை கலைஞர் லாரா ராஜ் ஆஃப் KATSEYE இணைந்து பாடிய ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் ரீமிக்ஸ் வெளியீடு
சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் பாடகி தீ.. அமெரிக்க பாப் இசை கலைஞரான…
7-YEAR-OLD ROOHI MOHAZZAB MEETS HON’BLE VICE PRESIDENT OF INDIA
THIRUVANANTHAPURAM | SEPTEMBER 4, 2026 Seven-year-old Roohi Mohazzab, a young environmental voice from Kozhikode and a…
Extension of Services of Special Trains Hyderabad – Mangaluru Central – Hyderabad Specials
South Central Railway have notified for extension of services of the following Special trains (Trains on…
Special Trains between Kanpur Central and SMVT Bengaluru
North Central Railway has notified Express Special trains (Trains on Demand) to clear extra rush of…
ஓட்டேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் தாக்கி கொலைமுயற்சியில் ஈடுபட்ட 3 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது.
சென்னை, புரசைவாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும்அப்பன்ராஜ், வ/24 என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், இவர் கடந்த02.09.2026 அன்று…
எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சவ ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் தாக்கிய நபர் கைது.
சென்னை, எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், தாமரை விநாயகர் தெருவில்வசித்து வரும் விக்னேஷ், வ/29 என்பவர் கார் டீலராக வேலை செய்து வருவதாகவும்,இவரது…
‘Wild Tamil Nadu’ to be distributed through PVR Cinemas, Bringing the State’s Rich Biodiversity to the Big Screen
Documentary captures Tamil Nadu’s diverse landscapes, wildlife and ecological heritage through a four-year filmmaking journey Chennai,…
Piramal Consumer Healthcare Launches Little’s AirSense Ultra-Premium Baby Diapers
Chennai , September 04, 2026 – Piramal Consumer Healthcare today announced the launchof Little’s AirSense Ultra-Premium…
K-Town Celebrities Grace the Grand Launch of Dr. B 360’s ‘Baby Skin Hairless Programme’ in Chennai
Pari Elavazhagan, Archana Ravichandran, Kishen Das, Deepshikha Chandran, Bhaviyathrika, RaaNav, Ismath Banu & Others Attend the…
SRMIST Shotgun Shooters Shine at 27th South Zone Shooting Championship – 3 Gold & 1 Silver Medal
SRMIST Shotgun Shooters delivered an outstanding performance at the 27th South Zone Shooting Championship (Shotgun Event)…
MGM Healthcare Performs Chennai’s First Spinal Cord Stimulation, Helps Restore Hand Movement in Road Accident Survivor
The procedure was performed on a 30-year-old auto driver from Vellore who suffered severe spinal cord…
யுபிஐ முதல் கடன் வரை: தங்களின் நிதி செயல் பாடுகளை மாற்றி வரும் இந்திய சிறுகுறு தொழில்கள்
உமேஷ் அரோரா (தலைவர் – வளர்ந்து வரும் வணிகம், உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி) கோவை, செப். 2- இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, பணத்தை நிர்வகிக்கும் முறை மற்றும் கடன் பெறும் முறை ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக, யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள், சிறு வணிகர்கள் பணப்பரிமாற்றம் செய்யும் மற்றும் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. யுபிஐ என்பது வெறும் பணப்பரிவர்த்தனைக்கான வசதி மட்டுமல்ல; அது வியாபாரிகளின் பழக்கங்களை மாற்றி, நிதி ஒழுக்கத்தை உருவாக்கி, லட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கு முறையான கடன் கிடைக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ரொக்கத்திலிருந்து டிஜிட்டலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல சிறு தொழில்கள் பெரும்பாலும் ரொக்கப் பணத்திலேயே நடைபெற்றன. வியாபாரம் நன்றாக நடந்தாலும், அதற்கான முறையான கணக்குப் பதிவுகள் இல்லாததால் வங்கிகளில் கடன் பெறுவது சவாலாக இருந்தது. ஆனால் இன்று, ஒவ்வொரு QR கோடு பரிவர்த்தனையும், வங்கிப் பணப்பரிமாற்றமும் அந்த நிலையை மாற்றியுள்ளன. ஒவ்வொரு பரிவர்த்தனையும் வியாபாரத்தின் ஆதாரமாக மாறி, அது வங்கிகளின் நம்பிக்கையை உருவாக்குகிறது. வியாபாரிகளின் பழக்கவழக்கங்களில் மாற்றம் நாடு முழுவதும் வியாபாரிகளிடம் ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. அவர்கள் இப்போது டிஜிட்டல் முறையை வெறும் வசதிக்காக மட்டும் பயன்படுத்துவதில்லை. வங்கிக் கணக்குகளைச் சரியாகப் பராமரிப்பதும், டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதும் தங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்க உதவும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். தொடர்ந்து டிஜிட்டல் முறையில் பணம் பெறும் ஒரு சிறிய மளிகைக் கடைக்காரரோ அல்லது சிறு உற்பத்தியாளரோ, முன்பு இல்லாத ஒரு புதிய “நிதி அடையாளத்தை” இப்போது உருவாக்குகிறார்கள். இது இந்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் நடக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். ஸ்மார்ட்போனே இப்போது ‘மினி பேங்க்‘ சிறு நகரங்களில் உள்ள பல வியாபாரிகளுக்கு, ஸ்மார்ட்போன் தான் இப்போது கணக்காளர், பணப்பரிவர்த்தனை இயந்திரம் மற்றும் வங்கி மேலாளர் என அனைத்தாகவும் செயல்படுகிறது. கணக்கு தொடங்குவது, பணம் அனுப்புவது, பேலன்ஸ் பார்ப்பது, கடனைத் திருப்பிச் செலுத்துவது என அனைத்தும் இப்போது சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. இந்த எளிமையான அணுகுமுறை, வங்கிகளுடனான வியாபாரிகளின் தொடர்பை அதிகரித்துள்ளதுடன், தயக்கமின்றி வங்கிகளுடன் செயல்படவும் உதவுகிறது. தொழில்நுட்பத்தால் எளிதாகும் கடன்கள் சிறு தொழில்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகளுக்கு இருந்த மிகப்பெரிய பிரச்சனை, வியாபாரிகளிடம் முறையான கணக்கு அறிக்கைகளோ அல்லது அடமானம் வைக்கச் சொத்துகளோ இல்லாததுதான். இப்போது தொழில்நுட்பம் இந்தக் குறையைத் தீர்க்கிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகள் மற்றும் வங்கிச் செயல்பாடுகள் மூலம், ஒரு வியாபாரத்தின் ஆரோக்கியத்தை வங்கிகளால் கணிக்க முடிகிறது. பரம்பரைச் சொத்துகள் ஏதுமின்றி, தங்களின் சொந்த உழைப்பால் தொழிலை உருவாக்கிய முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு, இந்த டிஜிட்டல் தரவுகளின் அடிப்படையில் கடன் கிடைப்பது ஒரு மிகப்பெரிய வரமாகும். வியாபாரம் செய்யும் எவருக்கும் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்: வியாபார வாய்ப்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. ஒரு சில்லறை வியாபாரிக்கு பண்டிகைக்கு முன்பு பொருட்களை வாங்கி வைக்க வேண்டியிருக்கலாம். ஒரு விநியோகஸ்தருக்கு எதிர்பாராமல் பெரிய ஆர்டர் கிடைக்கலாம். உற்பத்தியை நிறுத்தாமல் இருக்க, ஒரு உற்பத்தியாளர் உடனடியாக மூலப்பொருட்களை வாங்க வேண்டியிருக்கலாம். இதுபோன்ற நேரங்களில், கடன் கிடைக்க வாரக்கணக்கில் காத்திருந்தால் வியாபாரத்தை இழக்க நேரிடும். எளிமையான கடன்கள் எனவே, சிறு தொழில்களுக்கான கடன்களின் எதிர்காலம் என்பது மிகவும் வேகமான மற்றும் எளிமையான கடன் முறைகளில்தான் உள்ளது. அது டிஜிட்டல் முறையிலான இணைப்பாக இருந்தாலும் சரி, அல்லது முன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் அளவாக இருந்தாலும் சரி, வியாபாரம் நடைபெறும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் எளிதாகக் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வியாபாரத்தோடு இணைந்த கடன் வசதி…
Mohan Babu University’s Convocation 2026 Unfolds in Grand Celebration
~ Honorary doctorates conferred on Chief Guest, AC Shanmugam, Former Member of Parliament Lok Sabha; BCCI Vice…
04 September 2026 (TMK E-Paper)
“Read today’s digital print edition of Tamil Makkal Kural for 04 Sep 2026. This electronic paper…
04 September 2026 (HMM E-Paper)
“Read today’s digital print edition of Hello Mirror Madras for 04 Sep 2026. This electronic paper…
டி.பி. சத்திரம் பகுதியில் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினருடன்ஏற்பட்ட தகராறின்போது கத்தி மற்றும் கட்டையால் தாக்கிய வழக்கில் ஒருவர் கைது.
சென்னை, கீழ்பாக்கம், மண்டபம் ரோடு, 1வது தெருவில் குடும்பத்துடன் வசித்துவரும் விஜய், வ/39 என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருவதாகவும், கடந்த01.09.2026…
உள்ளாட்சி மன்ற அதிகாரத்தை பறிக்கும் சட்டத் திருத்தத்தை கைவிடுக !
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய தொழிலாளர்கள், வாலிபர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மாதர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டஇதர பிரிவினர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில்நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களிடம் 60புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்ஆணையரகத்தில் தினந்தோறும் பொதுமக்கள் குறை தீர் முகாமில்,காவல்…
“சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”
இன்று (02-09-2026) மாலை, கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் கூட்டம் காணொலி…
