Rela Hospital and Smile Train Launch India’s Largest and Most Comprehensive Cleft Care Reference Centre
The move will strengthen the centre’s efforts to advance access to high-quality, multidisciplinary cleft care and…
திருவொற்றியூர் பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று கட்டையால் தாக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 26 வயதுபெண் ஒருவர் கடந்த 12.09.2026 அன்று இரவு அவரது வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது,…
18 September 2026 (TMK E-Paper)
“Read today’s digital print edition of Tamil Makkal Kural for 18.09.2026. This electronic paper features breaking…
18 September 2026 (HMM E-Paper)
“Read today’s digital print edition of Hello Mirror Madras for 18.09.2026. This electronic paper features breaking…
BGauss C12 MaxR-ஐ அறிமுகப்படுத்துகிறது: செயல்திறன், இடவசதி மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இணைத்து
~புதிய C12 MaxR, 178 கிமீ IDC-சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச், 4.2 kW உச்சபட்ச பவர், 75+ கிமீ/மணிஅதிகபட்ச வேகம் மற்றும் ஸ்டோரேஜ்,…
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து சார்ந்த பால் உற்பத்தித் திறனின் வளர்ந்து வரும் முக்கியத்துவம்
கேப்டன் (டாக்டர்) A.Y. ராஜேந்திரா, தலைமை நிர்வாக அதிகாரி – கால்நடை ஊட்டச்சத்து வணிகம், கோத்ரேஜ் அக்ரோவெட் இந்தியாவின் பால் உற்பத்தி திட்டத்தில் தமிழ்நாடு ஒரு அசாதாரண நிலையைக் கொண்டுள்ளது. இந்த மாநிலத்தில் சார்ந்திருக்கக்கூடிய சொந்த பால் மாட்டு இனம் எதுவும் இல்லை, மேலும் கிட்டத்தட்ட முழுவதுமாக கலப்பின கால்நடைகளை மட்டுமே நம்பியுள்ளது. ஜெர்சி கலப்பின மாடுகள் மட்டும் மாநிலத்தின் பால் உற்பத்தியில் சுமார் 90% பங்களிக்கின்றன. இந்த ஒரு முக்கியக் காரணியே தமிழ்நாடு பால் வளர்ச்சியைப் பற்றி எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதை வடிவமைக்க வேண்டும்: அதாவது, கடினமான சூழலைத் தாங்கி வளரும் உள்ளூர் இனங்களுக்குப் பதிலாகக் கலப்பின மரபணுக்களைக் கொண்ட உங்கள் கால்நடைகளை மட்டுமே வளர்க்கும்போது, ஊட்டச்சத்து என்பது ஒரு கூடுதல் உள்ளீடு மட்டுமல்ல; அதுவே ஒரு விலங்கு தனது முழு மரபணுத் திறனை அடைவதற்கும், அதை அடையத் தவறுவதற்கும் இடையிலான முக்கிய வேறுபாடாக அமைகிறது. இந்த மாநிலத்தின் புள்ளிவிவரங்கள் சீரான, சமமற்றதாக இருந்தாலும், முன்னேற்றத்தின் கதையைச் சொல்கின்றன. தமிழ்நாட்டின் ஆண்டு பால் உற்பத்தி 2020-இல் 8.75 மில்லியன் டன்களிலிருந்து 2024-இல் 10.8 மில்லியன் டன்களாக உயர்ந்தது, மேலும் மாநிலத்தில் தனிநபர் பால் கிடைக்கும் அளவு 2024-இல் ஒரு நாளைக்கு 384 கிராமிலிருந்து 2025-இல் ஒரு நாளைக்கு 407 கிராமாக உயர்ந்தது. தேசிய அளவில் தனிநபர் பால் கிடைக்கும் அளவு ஒரு நாளைக்கு 485 கிராமாக இருந்ததுடன் இந்தியா ஒட்டுமொத்தமாக 2024-25-இல் சுமார் 247.87 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது, எனவே ஒரு குறுகிய மரபணு அடித்தளத்திலிருந்து தொடங்கினாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை தேசிய போக்கைப் பெரிதும் பிரதிபலிக்கிறது . புதிய கால்நடைகள் மட்டுமே அந்த இடைவெளியை நிரப்புவதாக இருக்கப் போவதில்லை. தமிழ்நாட்டின் சொந்த வேளாண்மை மற்றும் அதனுடன் இணைந்த துறைகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிவியல் பூர்வமான கால்நடை வளர்ப்பில் மாநிலம் தொடர்ந்து மேற்கொண்ட முதலீட்டைப் பிரதிபலிக்கும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் காகிதத்தில் காணப்படும் வளர்ச்சி, மாநிலத்தின் தொழுவங்களில் ஏற்கனவே உள்ள கால்நடைகள் தங்களின் உற்பத்தித் திறனை முழுமையாக எட்டும்போதுதான் பால்பாத்திரத்தில் வளர்ச்சியாக மாறும். அது, தீவனம் மற்றும் கால்நடை சுகாதாரத்தில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும், கால்நடையின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமநிலையான உணவுமுறையால் ஆதரிக்கப்பட்டு, அந்த முதலீட்டை திறம்பட பாலாக மாற்றுகிறதா என்பதைப் பொறுத்தே அமையும். இங்குதான் தேசியக் கொள்கை உந்துதல் மற்றும் பண்ணை அளவிலான நடைமுறை யதார்த்தம் இரண்டும் சந்திக்கின்றன. தீவனத் தரம் பால் உற்பத்தித் திறனை நேரடியாகப் பாதிக்கிறது; தமிழ்நாடு போன்ற கலப்பினக் கால்நடைகள் அதிகம் கொண்ட மாநிலத்தில், இந்தத் தொடர்பு தேசிய சராசரி குறிப்பிடுவதைவிட இன்னும் நெருக்கமாகவே இருக்கிறது. புரதச் சத்து கூடுதலாக அளிப்பது, பால் கறப்புப் பருவம் முழுவதும் பால் உற்பத்தியின் நிலைத்தன்மையை ஆதரித்து, சிறு கால்நடை வளர்ப்பாளர்களின் வருமானத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கும் பருவகால சரிவுகளைச் சமன் செய்ய உதவுகிறது. சமநிலையான ஊட்டச்சத்து, இனப்பெருக்கத் திறனுக்கும் கணிசமாகப் பங்களித்து, கன்று ஈனும் இடைவெளிகளைக் குறைத்து, மோசமான கருத்தரிப்பு விகிதங்களால் கால்நடைகளை இழப்பதற்குப் பதிலாக, ஆண்டுதோறும் மந்தைகளை உற்பத்தித் திறனுடன் தக்கவைக்க உதவுகிறது. எனவே, அறிவியல் பூர்வமான மற்றும் சமநிலையான உணவுமுறை அளிப்பது, ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்க உதவுகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பால் உற்பத்தியை கணிசமான அளவில் உயர்த்த உதவிய முயற்சியின் ஒரு பகுதியாக, தேசிய அளவில், மத்திய அரசு ராஷ்டிரிய கோகுல் மிஷன் மற்றும் நேஷனல் ப்ரோக்ராம் ஃபார் டைரி டெவலப்மெண்ட் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகளை ஒரு ஒருங்கிணைந்த ரூ. 6,190 கோடியாக உயர்த்தியுள்ளது. அந்த வளர்ச்சியில் தற்போதைய பங்களிப்பை விட அதிகமானதைப் பெறத் தமிழ்நாடு சாதகமான நிலையில் உள்ளது; ஆனால், உள்கட்டமைப்பு முதலீட்டிற்கு இணையாகத் தீவனம் மற்றும் ஊட்டச்சத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். மாநிலத்தின் பால் உற்பத்தி மண்டலங்களில் உற்பத்தித் திறனை மையமாகக் கொண்ட விவசாய முறை பரவலாகி வருகிறது; அத்துடன், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு, சிறு விவசாயிகள் தங்கள் வசம் உள்ள இரண்டு அல்லது மூன்று கால்நடைகளை நிர்வகிக்கும் விதத்தையே உண்மையாகவே மாற்றியமைத்து வருகிறது. மேய்ச்சல் நிலத்தை விரிவாக்குவதற்கு கிட்டத்தட்ட இடமே இல்லாத ஒரு மாநிலத்திற்கும், கிட்டத்தட்ட முழுவதுமாக கலப்பின மரபணுவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மந்தைக்கும், பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிகச் சிறந்த வழி, மந்தையின் எண்ணிக்கையை உயர்த்துவது அல்ல; மாறாக, கால்நடைகளுக்குச் சிறந்த முறையில் ஊட்டமளிப்பதே ஆகும்.
17 September 2026 (TMK E-Paper)
“Read today’s digital print edition of Tamil Makkal Kural for 17.09.2026. This electronic paper features breaking…
17 September 2026 (HMM E-Paper)
“Read today’s digital print edition of Hello Mirror Madras for 17.09.2026. This electronic paper features breaking…
‘Nallapadam’ Cinema Review: A High-Spirited Social Commentary Packed with Humour and Heart
Director Praburam C delivers an engaging and highly entertaining social drama with Nallapadam. Seamlessly blending mass entertainment…
Samsung India Launches 2026 Bespoke AI Appliances to Make Homes Smarter and More Connected
Coimbatore, September 16, 2026: Samsung India has launched its 2026 Bespoke AI appliances lineup, bringing AI-powered…
Bauma CONEXPO India 2026-இல் தனது அடுத்த தலைமுறை ஒருங்கிணைந்த பாகங்களை Tata Motors காட்சிப்படுத்தியுள்ளது
பல்வேறு தொழில்களுக்கான புதிய தலைமுறை ஜென்செட்டுகள், தொழிற்துறை இயந்திரங்கள் மற்றும் லைவ் ஆக்ஸில்களின் விரிவான வரம்பைக் காட்சிப்படுத்துகிறது CHENNAI 15 செப்டம்பர்…
“Hospital Discharge Doesn’t Mean Recovered”: Antara Care Homes and Actor Priyamani Spotlight the Silent Gap in Senior Recovery with New Campaign
11 September 2026: Antara Care Homes, part of Max India Limited, has joined hands with national award-winning…
TATA STARBUCKS STRENGTHENS NORTHEAST PRESENCE WITH FIRST STORE IN SHILLONG, MEGHALAYA
16 September 2026: TATA Starbucks announces its first store in Meghalaya, marking an important milestone in its…
7 in 10 Urban Indians Aspire to Retire Early, yet 82% of Gen X+ Fear They May Need to Keep Working: Axis Max Life’s Bharosa Talks IRIS 6.0
Chennai, September 16, 2026: Axis Max Life Insurance Limited (“Axis Max Life” / “Company”) today unveiled…
Interio by Godrej brings personalised comfort to life with its latest sofa campaign
Chennai, September 16, 2026: Interio by Godrej, one of India’s leading furniture brands under the Godrej Enterprises…
Southern Railway launches Swachhata Hi Seva 2026 Campaign with Curtain Raiser at GM’s Office, Southern Railway Headquarters
Southern Railway today organised the Curtain Raiser event of the Swachhata Hi Seva (SHS) 2026 Campaign…
நந்தம்பாக்கம் பகுதியில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. இருசக்கர வாகனம் மீட்பு.
காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கம், லஷ்மி நகரில் வசித்து வரும்திவாகர், வ/30, த/பெ.ஏழுமலை என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வருவதாகவும், கடந்த 14.06.2026…
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான சென்னையில் மற்றும் திருச்சியில் சோதனை உதவியாளர்கள் வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ் மற்றும் பிரகாஷ் இடங்களில் மத்தியகுற்றப்பிரிவு போலீசார்
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாககூறி, பல கோடி மோசடி செய்த வழக்கில், சென்னை மற்றும்திருச்சியில் நடைபெற்ற சோதனையில்…
தவெக அரசின் மீதான மக்களின் எதிர்ப்பை, அதிருப்தியை திசை திருப்பவே ரைடு நாடகம்
தவெக அமைச்சரும், எம்எல்ஏவும் செஞ்சிட்டு இருக்கிற ஊழல் ஆதாரம் எல்லாம் எங்கிட்ட வந்திட்டு இருக்கு உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோம் பட்டப்பகலில் படுகொலை நடக்கிறது. நேற்று மட்டும் ஆறு கொலைகளுக்கு மேல நடந்திருக்கு. அதே போல ஒரு நிகழ்ச்சியில பெண் சிங்கம் படம் ஒன்னு போலீஸ்ல ஆரம்பிச்சிருக்கார்ல. அந்த பெண் போலீசாரிடமே போய் சில்மிஷம் செஞ்சிருக்கான் தவெக நிர்வாகி. சாமி ஊர்வளத்தில திருப்பதி கொடை ஊர்வளத்தில பெண் போலீஸ் கிட்டயே போய் தவெக காரன் பாலியல் தொல்லை கொடுக்க கூடிய அளவுக்கு நிலமை மோசமாகி உள்ளது. இந்த விஷயம் வெளிய வரவும் காவல்துறை அந்த நபரை கைது செய்தது. ஆனா வுமன் போலீஸ் கிட்டயே மிஸ்பிஹேவ் பண்ண தவெக காரனை விடுதலை செய்துள்ளார்கள். அந்த விடுதலைக்கு பின்னால் யார் இருந்தது.? இதெல்லாம் மக்கள் மத்தியிலே இன்னைக்கு செய்தியா வந்திருக்கு. அது மட்டுமல்ல எல்லா விலைவாசியும் ஏறி போயிருக்கு திமுக ஆட்சி இருக்கும்போது அரசி ஒரு மூட்டை 1600 ரூ வித்தது. இன்னைக்கு 2200 ஒரு மூட்டைக்கு 600 ரூபா ஏறிருக்கு. அதே மாதிரி பருப்பு ஒரு கிலோ 160 வித்தது இப்போ 190 . சர்க்கரை 40 க்குவித்தது 74 ஆகி இருக்குது. ஆக பொதுமக்கள் இன்னைக்கு மிகவும் அதிருப்தியில இருக்காங்க. விலைவாசி ஏறி போச்சு பல இடங்களில் குடிக்கிறது தண்ணி இல்லாம இன்றைக்கு குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு போச்சு அது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு கெட்டு போச்சு, மின்வெட்டு இருக்கிறது. சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுக்கும் போதே மின்வெட்டு இதான் அவங்க லட்சணம். மின்துறை அமைச்சர் பேசுற இடத்திலே மின்வெட்டு நடந்திருக்கு. இதை எல்லாம் மறைத்து மக்கள் மத்தியில் இருக்கிற கோபத்தை திசை திருப்புவதற்காக இதுபோல ரைடு நடத்தி தப்பிக்க நினைக்கிறார்கள். நான் கே்கறேன் திடீர்னு இப்ப எதுக்கு ரைடு தேர்தல் நேரத்தில இது ஒரு செய்தியா வரனும்.தவெக போட்டுள்ள இரண்டு வேட்பாளர்களையும் ஊருக்குள் நுழையக்கூடாது என மக்கள் உணர்ச்சியோட வந்துட்டாங்க. காரணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு எம். எல். ஏ ஆகிவிட்டு பணத்தை வாங்கி கொண்டு கட்சி மாறியது அயோக்கியத்தனம் கேவலம். ஆகவே அவர்களை தொகுதி மக்களே விரட்டுறாங்க. மதுராந்தகத்தில, தாராபுரத்தில நாமினேஷன் போட்டுவிட்டு ஊருக்குள் போக முடியவில்லை வீரட்டறாங்க. இதை எல்லாம் திசை திருப்புகிற முயற்சியில் இன்றைக்கு இந்த ரைடு நடத்தியிருக்கிறார்கள். நாங்கள் இதெல்லாம் பார்த்து பழக்கப்பட்டுவிட்டோம். எங்க தலைவர இதே DVAC தான் வந்து கலைஞரை 2001 நல்லிரவுல கைது செஞ்சாங்க. 25 வருஷம் ஆகுது. இதுவரைல ஒரு வழக்கு போட்டாங்களா? முடிஞ்சதா.? ஒரு நாள் செய்தி அது மக்கள் மத்தியில தேர்தல் நேரத்துல பரப்பணும்னு பா்கறாங்க. இதெல்லாம் மக்கள் வந்து பார்த்து பார்த்து அலுத்து போயிட்டாங்க. மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. போதுமான மின்சாரம் இல்லை. விலைவாசி ஏறி போயிருக்கு, சட்டம் ஒழுங்கு கெட்டு ரோட்ல நடமாட முடியல , பட்டப்பகல்ல வெட்டுறான். இதை சரி செய்யனும்ணு தான் மக்கள் எதிர்பார்க்கறாங்க. போலீஸ்கே பாதுகாப்பு இல்லாத ஒரு நிலைமை இந்த ஆட்சியில் இருக்குது. ஆகவே இதை எல்லாம் திசை திருப்பும் முயற்சி இந்த ரைடு. லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. உத்தர பிரதேசத்தில இருக்கற ஒரு கம்பெனி ஏற்கனவே 32 கம்பெனி தமிழ்நாட்டில இருக்கு. உத்தர பிரதேச கம்பெனிக்கு போய் லண்டன்ல கையெழுத்து வாங்குறாங்க. டெல்லியில கூட வாங்கிருக்கலாமே. ஆக ஒரு பொய்ய ரொம்ப நாளுக்கு சொல்லிட்டு இருக்க முடியாது. கெட்டிக்காரன் புளுகே எட்டு நாளுதான் சொல்வாங்க. அவர் அங்க இருந்து வரதுக்குள்ள எல்லாம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துருச்சு. மக்கள் உணர்ந்து கொண்டார்கள். இந்த மூணு மாசத்தில் நடந்தத எல்லாம் பார்த்து செஞ்ச தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிற வகையில் நல்ல முடிவை வழங்குவார்கள். தளபதி முக.ஸ்டாலின் அவர்கள் செய்த சாதனை எல்லாம் இப்பதான் எல்லாருக்கும் உணர ஆரம்பிச்சிட்டாங்க இதற்கெல்லாம் இரண்டு இடைத்தேர்தல்ல நல்ல முடிவை மக்கள் தருவார்கள் நிச்சயமா இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். ஜூலையில முடிஞ்ச வேலைக்கு ஆகஸ்ட்ல டெண்டர் வைக்கிறாங்க. இதெல்லாம் வினோதமான நிகழ்ச்சிகள். இப்படி பல காட்சிகளை தமிழ்நாட்டில் அரங்கேற இருக்கிறது. ரீல்ஸ்ல ஆட்சிக்கு வந்தது முதல் ரீல் விட்டுட்டு இருக்காங்க. கட்டி முடிச்ச சிலைக்கு ரெண்டர் வைக்கிறாங்க. இதுதான் மாற்றம். இது மட்டும் இல்ல எல்லா இடத்திலயும் ஊழல் லஞ்சம் தலைவிரித்து ஆடுறத இன்னைக்கு எல்லாரும் பார்கறாங்க. ஒவ்வொரு அமைச்சரும் எம்எல்ஏவும் என்னென்ன ஊழல் பண்ணிட்டு இருக்காங்க எல்லாம் என்கிட்ட வந்துட்டு இருக்கு. சட்டத்துறை அது தீவிரமா பைல் பண்ணிட்டு இருக்காங்க. உரிய நேரத்தில் அதை வெளிப்படுத்தி வழக்கு தொடுப்போம். யார் பணத்தையும் தொட மாட்டேன்னு சொல்லிட்டு மக்கள் வரிப் பணத்தில தான போய் கார் ரேஸ் பார்கறாரு. அங்க அவர் பணத்துல போக வேண்டியது தானே. அவர் வாங்கிய காருக்கே ஒரு கோடி ரூபாய் ஹைகோர்ட் தண்டனை கொடுத்தது அபராதம் போட்டது. தமிழ்நாட்டிலே ஒரு கோடி ரூபாய் அபராதம் கட்டி விட்டுட்டு ஒரு முதலமைச்சரா இருக்கறது இவர்தான். பட்டினப்பாக்கம் மீனவர்களை பாதிக்கும் வகையில் புதிய தலைமை செயலகம் அமைக்க கூடாது. பெருந்தலைவர் காமராஜ் இருக்கிற போதுதான் போர்ஷோர் எஸ்டேட் கட்டினது. அது கட்டினதே மீனவர்களுக்காகதான். 50 60 வருஷ பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரா இருக்கிற போது அப்பல்லாம் ஹவுசிங் போர்டு கிடையாது சிட்டி இம்ப்ரூவமென்ட் டிரஸ்ட் தான். வெங்கட்ராமன் மந்திரியா இருந்த போது காமராஜர் கூப்பிட்டு இந்த மீனவர்களுக்கு எல்லாம் அவங்க ஏன் இந்த மாதிரி குடிசை போட்டுட்டு இருக்காங்க மழை வந்தா எங்க போவாங்கணு மாடி வீடு கட்டுன்துதான் போர்ஷோர் எஸ்டேட். ஆனா அங்க மீனவர்கள் போகமாட்டேன்னு சொல்லிட்டாங்க அதனால தான் அதை அரசு ஊழியர்களுக்கு கொடுத்தாங்க. இது ஏன்னா காமராஜர் பேர் தெரியாதவங்கல்லாம் இன்னைக்கு ரெண்டு பேர் மந்திரியா இருக்காங்கல்ல இதெல்லாம் அந்த ரெண்டு மந்திரிக்கு இந்த ஹிஸ்டரி தெரியுமான்னு கேளுங்க. காங்கிரஸ் மந்திரிகள் அவங்க எதிர்க்க வேண்டாமா இதை. காமராஜர் கட்டின இடம் அது ஹவுசிங் போர்ட்ல இருந்து அதுக்கப்புறம் அப்படியே திமுக ஆட்சி வந்த பிறகு கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். இப்போது அந்த மக்களை அப்புறப்படுத்த பார்க்கிறது இந்த அரசு.
ஹீரோ மோட்டோகார்ப் ஒருங்கிணைந்த ஏபிஎஸ் வசதியுடன் ‘Glamour X’-ஐ அறிமுகப்படுத்துகிறது
இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 125cc மோட்டார் சைக்கிள் இப்போதுசமரசமற்ற பாதுகாப்பு மற்றும் துணிச்சலான புதிய தோற்றத்தை ஒருங்கிணைக்கிறது. உலகின் மிகப்பெரிய…
Foreign Portfolio Investors Registration Time Five Business For days Reducing Citi offers eFPI @ Citi as a Introducing To the market First of all Coming This Solution India’s Global Fintech At the festival Announced
Chennai – Foreign Portfolio Registration for Investors (FPIs) The process Before Some Weeks First Some Months Until Taken From time Five Work For days Accelerating Citi eFPI @ CitiIntroduction Today Announced . This To the market First Solution Introduction , global Among investors India Continued Importance Received Coming In the position InternationalInvestors India A Strategic As an allowance Increasingly In the market , To enter Procedures Simplicity Very Importantly There is . In…
Flipkart Creates Over 2.5 Lakh Employment Opportunities This Festive Season, Including 75,000 First-Time Workforce Entrants
Nearly 30% of the 2.5 lakh employment opportunities are for first-time workforce entrants, creating pathways into…
16 September 2026 (TMK E-Paper)
“Read today’s digital print edition of Tamil Makkal Kural for 16.09.2026. This electronic paper features breaking…
16 September 2026 (HMM E-Paper)
“Read today’s digital print edition of Hello Mirror Madras for 16.09.2026. This electronic paper features breaking…
SRMIST Hockey Women’s Team Won the Gold Medal in the Tamil Nadu Hockey League for Women’s
SRMIST Hockey Women’s Team Won the Gold Medal in the Tamil Nadu Hockey League for Women’s Organized by…
பண்டிகை காலத்தை முன்னிட்டு லிமிடெட்-எடிஷன் ஹேர் கலர் பேக்கில் வினுஷா தேவியை மிளிரச்செய்கிறது ‘L’Oréal Paris’
‘L’Oréal Paris காஸ்டிங் க்ரீம் க்ளாஸ்‘ பண்டிகை கால சிறப்பு லிமிடெட்-எடிஷன் ஹேர் கலர் பேக்கில் இடம்பிடித்த முதல் இந்திய பிராந்திய சின்னத்திரை பிரபலங்களில் இவரும் ஒருவர். (Link to the video) சென்னை 10 செப்டம்பர் 2026: பண்டிகை காலத்தை முன்னிட்டு L’Oréal Paris ஆனது, ‘காஸ்டிங் க்ரீம் க்ளாஸ்’ (Casting Crème Gloss) ஹேர் கலர் பிரிவில் லிமிடெட்-எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ‘ஃபில்டர் காபி ப்ரவுன்’ (Filter Kaapi Brown) நிறத்தின் முகமாக நடிகை வினுஷா தேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வினுஷா தனது இயல்பான நடிப்பினாலும், அன்பான அணுகுமுறையினாலும் தென்னிந்திய மற்றும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். இவரை முதன்மைப்படுத்தி அறிமுகமாகியுள்ள ‘ஃபில்டர் காபி ப்ரவுன்’, கலாச்சாரப் பெருமிதத்துடன் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் புதிய தலைமுறைக்கான அடையாளமாக விளங்குகிறது. இது ஃபில்டர் காபியின் அடர்ந்த நிறத்தைக் கொண்டாடுவதுடன், இப்பிராந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பண்டிகைகளிலும் நீங்கா இடம்பெற்றுள்ள பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு சர்வதேச அழகுசாதன நிறுவனம், இந்தியாவின் பண்டிகைகளுக்கென்றே பிரத்யேகமாக ஹேர் கலர் மாடல்களை அறிமுகம் செய்வது இதுவே முதல்முறையாகும். இந்த ஹேர் கலர்களின் நிறங்கள், அவற்றின் பெயர்கள் மற்றும் அட்டைப்படங்களில் (Pack) இடம்பெற்றுள்ள பிராந்திய பிரபலங்கள் என அனைத்தும் இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தயாரிப்புத் தொடர் மூன்று புதிய ப்ரவுன் நிறங்களை அறிமுகப்படுத்துகிறது: தென்னிந்திய ஃபில்டர் காபியின் அடர்ந்த நிறத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ஃபில்டர் காபி ப்ரவுன்’…
நகராட்சி நிர்வாகத்துறையில் டென்டர் முறைகேடு ஊழல் – தி.மு.கழக துணை அமைப்புச் செயலாளர்
எஸ். ஆஸ்டின், எம்.எல்.ஏ., தொட்டால் விடமாட்டேன் – தொடவும் விட மாட்டேன் – டேபிள் மேல ஃபைல்ஸ் வச்சு இருக்கேன்’ என்று…
Ultraviolette Builds on BIGGA Factory Momentum with New UV Space Station in Chennai
X-47 Crossover and F77s are now available for sale in Porur through the newly launched UV…
“Thavasimuthu Is One of the Most Challenging Characters I Have Portrayed” – Actor Karunaas on ‘Enna Vilai’
Actor Karunaas, who has successfully completed 25 years in the Tamil film industry, continues to explore…
Kareena Kapoor Khan and Prithviraj Sukumaran find justice on opposite sides in Meghna Gulzar’s Daayra
Produced by Junglee Pictures and Dr. Jayantilal Gada (Pen Studios), Daayra is directed by National Award-winning…
