hello madras mobile banner 1200x300

Blog

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது….

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார்.…

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது….

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டாதனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இதில்  மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது,…

நாகர்கோவில் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை உறுதி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி துவக்கம்…

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில்  பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை…

அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் – தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாட்டில் அறிக்கை…

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாடு  டி .ஜி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை…

ஒட்டன்சத்திரம் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி அமைக்கப்பட்டு ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர்…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி காந்தி சாலையில் செல்போன் பழுது நீக்கும் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள…

A Mega Rotary Educational Award function

ARIVUKKAN DR APJ ABDUL KALAM AWARDS to 100+ teachers and educationalists ANGEEGARAM ARIVUKKAN DR APJ ABDUL…

14 October 2021 (E-Paper)

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து…

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: துர்கா பூஜை தின நன்னாளில் நாட்டு மக்களுக்கும்…

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் சாலையோரங்களில் மரம் நடும் பணி – மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார்…

மதுரை – மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்…

காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சி – தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்….

மதுரை – மதுரை காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சியில் தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு…

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் மின்சார சலவை இயந்திர நிலையம் துவக்கம்….

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ருபாய் 98.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் ரூபாய்…

பழைய கீழ் மதுரை ஸ்டேசன் சாலையில் ஒரு வாரமாக சாக்கடை நிரம்பி சாலையில் ஓடும் கழிவுநீர் – நோய் பரவும் அபாயத்தில் பகுதி மக்கள்..

மதுரை – மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய கீழ் மதுரை ஸ்டேசன் சாலை எப்போதும் பரபரப்போடு வாகன நெரிசல் மிகுந்த…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்..

மதுரை – கொரானா வைரஸை ஒழிக்க பொதுமக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகளை…

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து ஊர்களிலும் கொரோனா ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்…

10 October 2021 (E-Paper)

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு பதிவு..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. நான்குமுனை போட்டிகளில்  கவுன்சிலர்…

கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் சிறப்பாக கொரானா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு 100% இலக்கை எட்டிய ஊராட்சிக்கு சான்றிதழ்….

தேனி – தேனி மாவட்ட ஆட்சியரின் கரங்களால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருஷநாடு, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்…

சிங்கராஜபுரம், ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் குடி தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது…

வருஷநாடு –   சிங்கராஜபுரம், ஊராட்சியில் மழை காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குடிநீர் கிணற்றிலிருந்து குழாய்களை ஆழ்குழியில்  பதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்….

மதுரை – மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம்…

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி செயலாளர் மணிமாறன் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவினை பார்வை இட்டார்….

மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி திருமங்கலம் தெற்குத்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மதுரை – மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம்…

09 October 2021 (E-Paper)

சோளங்குருணி கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமன்று ஒலிபெருக்கி மூலம் அறிவுரை…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரும் தன்னார்வலருமான ரவி கொரானா…

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாம்…

மதுரை – தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாமை முன்னிட்டு…

ஒட்டன்சத்திரத்தில் ப.ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா.

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே புதிதாக அமைந்துள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் கருத்தாய்வு கூட்டம்…

வருசநாடு – வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 94 கிராமங்களில் இருந்து…

08 October 2021 (E-Paper)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்பு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட  பெரியார் காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் குப்பை, சகதியாக அடைபட்டு தண்ணீர்…

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் முறை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாநகர பகுதிகளில்…

Translate »