hello madras mobile banner 1200x300

வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்த, சமூகசேவகர், சமுதாய போராளி ‘வசிம் அக்ரம்’ தொழுகைக்கு பின் படுகொலை

வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை……

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பு

தேனி –  தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  மூன்று திரையரங்குகள் உள்ளது. பத்திரிகை செய்தியாளர் இரவு 10மணி திரைப்படத்திற்கு காண சென்றார். திரையரங்கின்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகளிலும் இரண்டடி மற்றும் மூன்றடி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றிய பகுதிகளிலும்…

அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி   தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

தேனி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ..

தேனி – ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் செல்வம் தலைமையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்..

வருஷநாடு – வருஷநாடு தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டி கிராமத்தில் எழுந்தருளும் காமுகுல ஒக்கலிகர் காப்பு…

முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார்..

விருதுநகர் – விருதுநகர் மாவட்ட திமுக மூத்த முன்னோடியும், முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த…

அய்யனார் கோவில் பகுதிகளில் கழிப்பறை வசதி கேட்டு பக்தர்கள் கோரிக்கை

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் தேனி வருசநாடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோவில் வெளி மாவட்டங்களில் இருந்தும்…

கோவில்களில் சேவை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவிக்கவேண்டும்-பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

கோவை, கலை, இலக்கியம், திரைப்படம், காவல்துறை, தமிழ்மொழி வளர்ச்சி, வீரதீரச் செயல்கள் என பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும்…

ஒன்றியத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம்

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள…

அரசு உத்தரவை மீறி கொண்டு வந்த 3 விநாயகர் சிலை பறிமுதல்

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் கரோனா  பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வைத்து…

வருஷ நாட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வருஷநாடு செப்டம்பர் 10: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சி சிங்கராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த…

தேனி  மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண விழா

தேனி  மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண…

வண்ணமயமான வினாயகர் குடைகள் விறுவிறு விற்பனை

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி கடைவீதியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மயமான அலங்கார குடைகள் விறுவிறு விற்பனையாகின. தமிழக அரசு வினாயகர் சதுர்த்தியை…

காலி மனை இடம் பன்மடங்கு உயர்வால் விவசாயத்தை அழித்து மனை இடத்திற்கு மாறும் மக்கள்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் காலியிடம் விலை  பன்மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயத்தை விட்டு புதிய பிளாட்டுகள் உருவாகி வருகின்றன. மக்கள்…

மரங்களை வெட்டி விறகுக்கு விற்கும் விவசாயிகள்!

வருஷநாடு – வருஷநாடு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் அதிகமாக கொட்டை முந்திரி, இலவ…

பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை – திருப்புவனம் அருகே பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும்அருள்மிகு ஸ்ரீ…

மஸ்தான்பட்டி கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் சமயன்சாமி திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை  – மதுரை மாவட்டம் மேலமடை அருகே மஸ்தான்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஐந்து தலைமுறை பராம்பரியமிக்க அருள்மிகு ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 12.9.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து…

*75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 7500 பனை விதைகள் நடவு*

விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் தாலுக்கா தொரப்பாடி  பஞ்சாயத்துக்குட்பட்ட மேல்புதுப்பபட்டு பெரிய ஏரிகரையில்   சேகரிப்பட்ட   பனை விதைகளை நடும் பணி …

கன்னியாகுமாி மாவட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் மரங்களை வெட்டி விற்பனை!!

கன்னியாகுமாி – திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவில் கிழக்கு தென்கோடி மூலையில் அமைந்திருக்கும் நரசிம்ம மடம் (நடுவில் மடம்)-க்கு சொந்தமானது, இந்து…

மதுரை மாவட்டம் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை பணி

மதுரை – மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டிஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை…

பேரையூர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு பணி

மதுரை – மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் ஆய்வு பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் வளை மீட்பு பூங்காவினை…

திருப்பரங்குன்றம் அருகே கி.பி 16ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை – மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி அருகே சுமார் 500 ஆண்டு பழமையான கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம்…

ஆண்டிபட்டி அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி கிராமம் காமாட்சியம்மன் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் செல்வ…

வருஷநாடு பகுதிகளில் வைகையை காக்க தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு ஊராட்சியில் சிங்கராஜபுரம் பாலத்திலிருந்து வருஷநாடு சுடுகாடுவரை இடையே இரண்டு பிரிவுகளாக ஆற்றுப்படுகையில் இரண்டு…

வருஷநாட்டில் மின் கட்டணம் செலுத்த இடம் கிடைக்குமா?

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியை மையப்படுத்தி நான்கு ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். இப்பகுதியில்…

பெரியகுளம் விவசாய பெருமக்களுக்கு வேப்பம் புண்ணாக்கு விவசாய வேளாண்மை இந்திரா காந்தி வழங்கினார்

தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பாக ஒன்றிய விவசாய பெருமக்களுக்கு வேப்பம் புண்ணாக்கு…

வீரசோழனில் வ.உ.சிதம்பரனாரின் 150வது -பிறந்தநாள் விழா

விருதுநகர்  – வ.உ சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாக கடைபிடிக்கப்படும் எனவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய…

மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டிற்காக ஹெச்.சி.எல்.நிறுவனம் சார்பில் கணினிகளை பள்ளி தலைமைஆசிரியர்களிடம் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்வழங்கினார்.

மதுரை – தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.…

Translate »