மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சுற்றுலா, பண்பாடு…
Category: Health
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் முத்துப்பாண்டி பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துமிக்க சிறுதானியம் சாகுபடி குறித்த முன்பருவ பயிற்சி..
மதுரை மாவட்டம் – உசிலம்பட்டி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் முத்துப்பாண்டி பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு…
மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்றது.…
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் சார்பில் ஆக்சிஜென் செறிவூட்டி 10 எண்ணிக்கையில் அறிஞர் அண்ணா மாளிகை மைய அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் சார்பில் ஆக்சிஜென் செறிவூட்டி 10 எண்ணிக்கையில் மதுரை மாநகராட்சி நகர் …
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது….
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க உணவு மற்றும்…
தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு ஊராட்சியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது…
தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு ஊராட்சியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.தொப்பம்பட்டி ஊராட்சி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் ரங்கசாமி பட்டி கிராமத்தில் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது….
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் ரங்கசாமி பட்டி கிராமத்தில் பருத்தி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு கெடா வெட்டு மற்றும் அன்னதான விழா…
மதுரை – மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 17வது வார்டு மற்றும் 18-வது வார்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி காய்கறி சந்தையை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை துவக்கம்..
மதுரை – மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி மாநில நிதி ஆணைய மூலதன மானியம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட காய்கறி…
மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் பணியின்போது உயிர் இறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை…
மதுரை – மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்…
மயிலாடும்பாறை பால்வண்ணநாதர் கோவிலில் அன்னாபிஷேகப் பெருவிழா..
ஆண்டிப்பட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும் பாறையில் அமைந்துள்ள பால்வண்ணநாதர் திருக்கோயில் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா மற்றும் திருவாசக…
பழனி திருக்கோவில் சார்பாக அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனி கல்லூரி வளாகத்தில் மரங்கள் நடும் விழா….
திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனி கல்லூரி வளாகத்தில் பழனி திருக்கோவில் சார்பாகவும் நாட்டு நலப்பணித்திட்ட …
வருஷநாடு வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் சைல்டு லைன் இணைந்து விழிப்புணர்வு முகாம்…
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டமும் தேனி சைல்டு லைன் இணைந்து…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 10 ந் தேதி கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு குலுக்கல்….
மதுரை – கடந்த 10 ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பச்சாபாளையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் கழக கொடியேற்றி, பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது…
கோயமுத்தூர் – அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பச்சாபாளையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் ஆவின் அண்ணா தொழில் சங்கம் சார்பில்…
உடலில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை சென்னை ஐஐ டி அங்கீகாரம்….
மதுரை – மனித உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க மதுரை சித்தா டாக்டர் சாலை ஜெயா கல்பனா கண்டுபிடித்த லிங்கம் முத்திரையை…
பழனியில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர் செய்யப்பட்டது….
ஒட்டன்சத்திரம் – பழனியில் சமுதாய வளைகாப்பு விழாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் நடத்தினார். இதில்…
வருசநாடுகடமலைக்குண்டு ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்….
வருசநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இதுவரை…
கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி சி.எம். மாசிலாமணி நினைவு மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது….
கோவை – கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, பாப்பநாயக்கன் புதூர் பகுதி…
மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மதுரை நண்பர்கள் வாலிபால் அணி ரூ 25000 கோப்பை முதல் பரிசை தட்டிச் சென்றது…..
மதுரை – மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் கிராம புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கள்ளந்திரி வாலிபால்…
அலங்காநல்லூரில் அதிமுக 50ஆம் ஆண்டு பொன்விழா – தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…
அலங்காநல்லூர் – அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் அதிமுகவினர் கட்சியின் கொடி…
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்..
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது…
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது…
கோவை – சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. எஸ்.பி.…
கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்புரை…
கோவை – கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் மரம் நடுவிழா…
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மரம்…
பழனியாண்டவர் கல்லூரி தூய்மை இந்தியா திட்டப் பணிகள்…
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட சேவைகளின் ஒரு பகுதியாக …
வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் மதங்களைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடிய ஆயுத பூஜை….
வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகை ஆட்டோ ஸ்டாண்டில் இந்து,…
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை…
மதுரை – ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர்…
நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது….
நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டாதனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இதில் மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது,…
நாகர்கோவில் பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை உறுதி செய்யும் விதமாக சம்பந்தப்பட்ட இடங்களில் அதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி துவக்கம்…
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வங்கிகள் அரசு அலுவலங்களில் பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அதை…
