மதுரை ஆசியன் பாரா பேட்மிட்டன் வரலாற்றில் தமிழக வீரர்கள் தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள் வென்றது முதல் முறை. பஹ்ரைனில் நடைபெற்ற…
Category: Health
சுற்று சூழலை மேம்படுத்தும் “எகோ பைக்”மதுரையில் அறிமுகம்
மதுரை மாநகர் பெத்தானிய புரம் காளவாசல் பகுதியில் “ரிவோல்ட்”எலக்ட்ரிக் பைக் (பசுமை இருசக்கர வாகனம்) ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.சுற்று சூழல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி அரசு ஆணையின்படி பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர்…
வேலம்மாள் பள்ளி மாணவன் கோடிங் எனப்படும் குறியீடு உருவாக்குதல் போட்டியில் சிறப்பான சாதனை..
முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியின் 7-ஆம் வகுப்பு மாணவன் டி .வெற்றிமாறன், சமீபத்தில் இணையத்தின் வாயிலாக கோடிங்கால்…
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா..
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி…
Lifeline Hospital successfully performs a Total knee replacement in a recurrent cancer for a 20 year old boy from Bangladesh.
Lifeline hospital, a leading multispecialty hospital in Chennai successfully performed a Revision Distal femur Total Knee…
மதுரை திருமங்கலத்தில் மது மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடைபெற்ற மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி…
மது மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.போதை பழக்கத்தினால்…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக போட்டிகளில் அசத்தல்..
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக அவ்வை அறம் காக்கும்…
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் – குறுவளமையத் தன்னார்வளர்களுக்கு பயிற்சி..
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் – இல்லம் தேடி கல்வி குறுவளமையத் தன்னார்வளர்களுக்கு பயிற்சி வழங்க உள்ள மேல்நிலை, உயர்நிலை…
கேரள மாநிலம் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை- சரண கோஷம் முழங்க சிறப்பு படி பூஜை. திரளான பக்தர்கள் பங்கேற்பு…
குமரியின் சபரிமலை பொட்டல்குளம் ஐய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு மாலை அணிந்து பக்தர்கள் விரதம்…
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 115.23 கோடியைக் கடந்தது…
புதுதில்லி -நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72,94,864 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை…
மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்..
மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மருந்துத் துறை மீதான கவனத்தை பெருந்தொற்று அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கைமுறை, அல்லது மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய மருந்துத் துறையும் அதற்கேற்ப முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். “உலகின் மருந்தகம்” என்று சமீப காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது”, என்று திரு மோடி கூறினார். “ஆரோக்கியம் பற்றிய நமது வரையறை எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் கூறினார். “பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் 150 நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று பிரதமர் தெரிவித்தார். மருந்து கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களில் இந்தியாவை முன்னோடியாக மாற்றும் புதுமைக்கான சூழலியலை உருவாக்க பிரதமர் விருப்பம் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களுடனுனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் கொள்கை தலையீடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர். தொழில்துறையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெரிய குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி குறித்த ராபி பருவ விவசாயிகள் பயிற்சி..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ்…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு..
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக…
மதுரை மாவட்டம் உப்பாறு உபவடி நிலப்பகுதிற்குட்பட்ட சிவலிங்கம் கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி…
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் உப்பாறு…
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை, 246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்…
Dengue on the rise: understand and prevent yourself..
Dengue, an emergent viral infection has increased exponentially with the onset of monsoon. Dengue cases continue…
பேரையூர் வட்டம் சேடபட்டியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு திறப்பு…
மதுரை மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பேரையூர் வட்டம் சேடபட்டியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…
தமிழக மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்க ஊசிங்கோ’ திட்டம் – சுந்தரம் பைனான்ஸ் துவக்கியது..
தமிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஒரு பெரிய…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள வி.ஆர்.ஜி ராமசாமி செட்டியார் – காளியம்மாள் நினைவாக ஜி.ஆர்.பி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், மாவட்ட…
மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா..
மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சி உரிமையாளரும் மருத்துவருமான சிவபிரசாத் தலைமையில் நடைபெற்றது.…
திண்டுக்கல் மாவட்டம், தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்துறை சிறப்பு முகாம்..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மற்றும் காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்த்துறை சிறப்பு முகாம் உணவு மற்றும்…
திமுக சார்பில் மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படிப்பிற்கான முழு தொகையினை மாணவனுக்கு வழங்கினார்..
கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருமலையம்பாளையம் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு மதுக்கரை ஒன்றிய…
அங்ககச்சான்று பண்ணைகளில் விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு…
விருதுநகர் – அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு மேற்கொண்டார். பண்ணைகளில் பயிரிடப்பட்ட…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு செயலாளராக எஸ்.சிவமணி தேர்வு…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை எஸ்.ஏ.எம். யூசுப்ராவுத்தர் திருமண மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒட்டன்சத்திரம் ஒன்றிய 9-வது…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை….
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி – அக்சயா நீட் பயிற்சி மையம் சார்பில் 126 மாணவ…
தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரம்….
தமிழகம். முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில்…
கொரானா தடுப்பூசி செலுத்துவதில் 80% இலக்கை எட்டிய மதுரை பாலமேடு பேரூராட்சி..
கொரானா நோய் பெருந்தொற்றை ஒழிக்க தடுப்பூசி உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 7ம்…
மதுரை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை ரூ.4 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயம்…
மதுரை மாவட்டம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்கள் விற்பனையை ரூ.4 கோடி வரை உயர்த்த இலக்கு நிர்ணயம் ஆவின் பொது…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தேவசேரி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மற்றும் புதிய குடிநீர் இணைப்பு திறப்பு விழா..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தேவசேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.9.8…
