Blog
ஆண்டிபட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு ஆர்ப்பாட்டம்..
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஜெஜெ நகர், முத்துகிருஷ்ணாபுரம்,சத்யா நகர், டிவி ரெங்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து…
சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு..
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பேரூராட்சிகளின் ஆணையர்…
திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன்…
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்..
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் வணிகவரி மற்றும்…
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக…
Samco Mutual Fund introduces “Stress Tested Investing” and proposes to launch truly Active Funds with high active share.
Samco Mutual Fund introduces “Stress Tested Investing”. Stress Tested investing is a strategy to put to…
ஒத்தக்கடை உலகனேரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அலங்கார தோரண வாயில் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்…
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை உலகனேரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அலங்கார தோரண வாயில் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர்…
சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 55 வது வட்ட திமுக சார்பாக ஐராவதநல்லூர் அருகே இலவச மருத்துவ முகாம்..
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் அருகே பாபு நகரில் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 55வது வட்ட திமுக…
CHANGES IN PATTERN OF EXPRESS TRAIN SERVICES..
In view of flooding of tracks Renigunta – Pudi Section and suspension of track between Razampeta…
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர்..
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேரூர் பேரூராட்சி பகுதியில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் மழை வெள்ள…
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த மூதாட்டிக்கு டிக்கெட் கேன்வாசர் மருத்துவ உதவி…
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 70 வயது ஆதரவற்ற மூதாட்டி கடந்த பத்து வருடங்களாக வசித்து…
கேரள மாநிலம் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜை- சரண கோஷம் முழங்க சிறப்பு படி பூஜை. திரளான பக்தர்கள் பங்கேற்பு…
குமரியின் சபரிமலை பொட்டல்குளம் ஐய்யன் மலை குபேர ஐய்யப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு மாலை அணிந்து பக்தர்கள் விரதம்…
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள் விழா.
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா,சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர…
ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் தலைவணங்கினார்..
புதுதில்லி – ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். “வீரமங்கை ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்கு…
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 115.23 கோடியைக் கடந்தது…
புதுதில்லி -நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 72,94,864 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை…
Changes in Pattern of Train Services
Following heavy rain and consequent water level flowing at danger level at Bridge No.167 between Tada…
மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்..
மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மருந்துத் துறை மீதான கவனத்தை பெருந்தொற்று அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கைமுறை, அல்லது மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய மருந்துத் துறையும் அதற்கேற்ப முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். “உலகின் மருந்தகம்” என்று சமீப காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது”, என்று திரு மோடி கூறினார். “ஆரோக்கியம் பற்றிய நமது வரையறை எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் கூறினார். “பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் 150 நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று பிரதமர் தெரிவித்தார். மருந்து கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களில் இந்தியாவை முன்னோடியாக மாற்றும் புதுமைக்கான சூழலியலை உருவாக்க பிரதமர் விருப்பம் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களுடனுனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் கொள்கை தலையீடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர். தொழில்துறையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெரிய குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயறு வகை சாகுபடி குறித்த ராபி பருவ விவசாயிகள் பயிற்சி..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் போத்தம்பட்டி கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ்…
ஒட்டன்சத்திரம் அருகே நேற்று பெய்த கனமழையால் நாசமடைந்த நாற்றுப் பண்ணை..
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் அத்திக்கோம்பை ஊராட்சி அருகே நேற்று பெய்த கனமழையால் பைபாஸ் சாலை பாலத்தின் வழியாக ஓடைக்கு செல்லும் மழை வெள்ளம்…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு..
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக…
மதுரை மாவட்டம் உப்பாறு உபவடி நிலப்பகுதிற்குட்பட்ட சிவலிங்கம் கிராமத்தில் உழவர் வயல்வெளி பள்ளி…
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டாரத்திற்குட்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம் உப்பாறு…
கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்…
கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து வேளாண்மை விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி கூறியிருப்பதாவது,…
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை, 246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்…
Dengue on the rise: understand and prevent yourself..
Dengue, an emergent viral infection has increased exponentially with the onset of monsoon. Dengue cases continue…
RESCHEDULING OF TRAIN SERVICES
Due to traffic blocks scheduled for track renewal works in Tirupattur and Jolarpettai section of Chennai…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பி மறுகால் செல்வதையொட்டி எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு..
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ…
தமிழக அரசின் சாதனை விளக்கம் & கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை செட்டிகுளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக காணொளி…
தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகள்…
