hello madras mobile banner 1200x300

திண்டிவனத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் “டைமிங்” தகராறு நடத்துனர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பால் திடீர் பரபரப்பு

திண்டிவனம் – தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து இன்று மதியம் திண்டிவனம் மேம்பாலம் அருகே  மரக்காணம் சாலையில்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை மிதித்து இருவர் சம்பவ இடத்திலேயே பலி

கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள  நேரலகிரி கிராமத்தில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வந்து…

வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்த, சமூகசேவகர், சமுதாய போராளி ‘வசிம் அக்ரம்’ தொழுகைக்கு பின் படுகொலை

வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை……

நாகர்கோவில் அருகில் கடை உரிமையாளரை தாக்கிய இளம்பெண்

கன்னியாகுமரி – நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் செல்வம் டீ ஸ்டால் அருகில் முதியோரை கொலைவெறியுடன் இளம்பெண் தாக்கியது, பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை…

ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை

கன்னியாகுமரி – ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது…

பழனியில் பள்ளி மாணவிகளுக்கு மகளிர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு..

பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழனி நகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா…

விழுப்புரம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை

விழுப்புரம் – பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும்…

திண்டிவனம் அருகே கயிற்றில் தொங்கியபடி ஆண் பிணம்!கொலையா? தற்கொலையா? மயிலம் போலீசார் விசாரணை

திண்டிவனம் – திண்டிவனம் அருகே மாடிப்படிக்கட்டில் கைப்பிடி சுவற்றில் கயிற்றில் தொங்கியபடி கிடந்த ஆண் பிரேதத்தை மயிலம் போலீசார் கைப்பற்றி விசாரணை…

ஆன் லைன் லாட்டரி ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல்…

சிறுபாக்கம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

வேப்பூர் – கடலூர் மாவட்டம் வேப்பூர்  அருகிலுள்ள  சிறுபாக்கம் கிராமம், எஸ்,புதூர் சாலையில்   ஆண்டவர் கோயில் அருகில் வசித்து வருபவர் மொட்டையன்…

கோவையில் மூன்று இடங்களில் புதிதாக மகளிர் காவல் நிலையம்.

கோவை கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் ஸ்டேசன் சார்பாக போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.இதில் 150…

அம்மாவை காணாத ஏக்கத்தில் மகன் மயங்கி விழுந்தான்!

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலை சேர்ந்த சாகுல்ஹமீது பாத்திமா தம்பதினர் ஓராண்டு வாழ்ந்த நிலையில் கருத்து வேறுப்பாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து…

மண்டபம் அருகே படகில் இருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு

ராமேசுவரம் – ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்துள்ள தர்ஹாவலசை கிராமத்தை சேர்ந்த மீனவர் முனீஸ்வரன் சனிக்கிழமை மாலை தனது நண்பர்கள் திருக்குமார்,…

கதவை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை.

விக்கிரவாண்டி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணம் திருட்டு .மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .திண்டிவனம் வட்டம் நாகந்துார்…

குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளை பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள்…

கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி முஜிபூர் ரகுமான் (30) இவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம்…

Translate »