சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள்…
Category: Police
கிண்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்…
கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 2 செல்போன்கள் பறிமுதல். 2 பெண்கள் மீட்பு.
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில்…
கொருக்குப் பேட்டை மற்றும் கீழ்பாக்கம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. 5.25 கிலோ கஞ்சா பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…
வடபழனி பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 நபர்கள் கைது. பணம் ரூ.16,950/-மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.
சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து…
திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகனை தாக்கிய நண்பர்களை தடுக்கச் சென்ற தாயையும் கட்டையால் தாக்கிய 2 நபர்கள் கைது.
சென்னை, திருவல்லிக்கேணி, ஈஸ்வரதாஸ் தெருவில் தினேஷ்குமார், வ/22, த/பெ. பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். தினேஷ்குமார் அவரது நண்பர்கள் கவின்குமார், பிரேம்…
வியாசர்பாடி பகுதியில் துணிக் கடையில் தகராறு செய்து உரிமையாளரை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது. 1 இளஞ்சிறார் பிடிப்பட்டார்…
சென்னை, வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், E-பிளாக், எண்.88 என்ற முகவரியில் வசித்து வரும் விக்ரம் சேகரன், வ/22, த/பெ. சேகரன் என்பவர் வியாசர்பாடி…
புனிததோமையர் மலைபகுதியில், விற்பனைக்காக Tydol உடல்வலி நிவாரண மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது. 523 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல்…
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…
மதுரவாயல் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 நபர்கள் கைது.
சென்னை, போரூர், லட்சுமிநகர், மூர்த்தி அவென்யூ பகுதியில் ஈஸ்வர், வ/25, த/பெ. சங்கர், என்பவர் வசித்து வருகிறார். ஈஸ்வர் கடந்த 27.12.2022…
வடபழனி பகுதியில் வீண் தகராறு செய்து, கத்தி மற்றும் கட்டையால் தாக்கி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது..
சென்னை, வடபழனி, சோமசுந்தர பாரதிநகர் பகுதியில் வசித்து வரும் முத்துலட்சுமி, வ/42, க/பெ.சின்னையா என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின்…
தி.நகர் பகுதியில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது- 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 செல்போன் பறிமுதல்.
மயிலாடுதுறை, தரங்கம்பாடியைச் சேர்ந்த ஜெகதீசன், வ/27 என்பவர், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, சென்னை, தி.நகர், துக்காராம் தெருவிலுள்ள ஆண்கள்…
கொடுங்கையூரில் கிரிக்கெட் விளையாட்டின் போது நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரையும், அவரது தாயையும் கல்லால் தாக்கிய 3 சகோதரர்கள் கைது.
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த லோகேஷ், வ/27 என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொடுங்கையூரில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ஆடும்…
புதுவண்ணாரப் பேட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டையால் தாக்கிய சகோதரர்கள் இருவர் கைது
சென்னை, புதுவண்ணாரப் பேட்டை, சிவன்நகர் 3வது தெருவில் வசித்து வரும் கோபிநாதன், வ/40, த/பெ. ராஜகோபால் என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை…
தண்டையார் பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் செயின் பறித்த நபர் கைது. 5 சவரன் தங்கச் செயின் பறிமுதல்
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெரு, எண்.109/2A என்ற முகவரியில் மூதாட்டி இளஞ்சியம், பெண்/ வ-66, க/பெ. பாலகுருசாமி என்பவர்…
மதுரவாயல் பகுதியில் உள்ள நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற ஊழியர்கள் இருவர் கைது. 1 இளஞ்சிறார் பிடிபட்டார்.
சென்னை, மதுரவாயல், கார்த்திக்கேயன் நகரில் வசிக்கும் பன்னீர் செல்வம், வ/55 என்பவர், வானகரம், பழனியப்பா நகர் முதல் தெருவில் பாலாஜி கன்ஸ்டிரக்ஷன்…
மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபர் கைது. 1.1 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
மாதவரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW/ Madhavaram) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்…
அண்ணாசாலை பகுதியில் வாலிபரை கல்லால் தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.
சென்னை, மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், முதல் மெயின் ரோடு, எண்.45/2 என்ற முகவரியில் வசித்து வரும் பாபு, வ/24, த/பெ. வரதன் என்பவர்…
தண்டையார் பேட்டையில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த நபர் கைது. 45.4 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 1 இருசக்கர வாகனம் மற்றும் ரூ.350/- பறிமுதல்.
H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை, வண்ணாரப்பேட்டை,…
மெரினா பகுதியில் போலீஸ் என கூறி பெண்ணை மிரட்டி பணம் பறித்த நபர் கைது.
சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெ/வ. 35 என்பவர் அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் நண்பருடன் கடந்த…
திருவொற்றியூர் பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது- 500 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…
கிண்டி கொலை வழக்கில் 2 நபர்கள் கைது.
சென்னை, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு, எண்.21 என்ற முகவரியைச் சேர்ந்த கார்த்திக், வ/28, த/பெ.குமார் என்பவர் நேற்று (27.11.2022) காலை வேளச்சேரி,…
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது.
புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு, கடந்த 25.07.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவர் பாலியல்…
ஏழுகிணறு பகுதியில் தெருவில் நடந்த சென்ற பெண்களை கேலி செய்து ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர் கைது. ஆட்டோ பறிமுதல்.
சென்னை, கொண்டித் தோப்பு, பட்டாபிராம் தெரு, எண். ஜெய்சங்கர், வ/54, த/பெ. மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாலை சுமார்…
புளியந்தோப்பு பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிய வழக்கில் ஒருவர் கைது
சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர், 2வது குறுக்கு தெரு, எண்.55 என்ற முகவரியில் காமேஷ், வ/24, த/பெ.பிரான்சன் என்பவர் வசித்து வருகிறார்.…
அபிராமபுரம் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது. 3 ½ சவரன் தங்கச் செயின் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை, மந்தைவெளி, எண்.20/80 என்ற முகவரியில் வசித்து வரும் சரோஜா, வ/72, த/பெ. முத்துசாமி என்பவர் கடந்த 12.07.2022 அன்று மந்தைவெளி,…
பாண்டிபஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒருநபர் கைது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வஜா, பெ/வ-19, த/பெ. திருவேங்கடம் என்பவர் இரவு, தி.நகர், பாரி தெருவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது,…
வியாசர்பாடி பகுதியில் மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது. 2 செல்போன்கள் பறிமுதல்…
சென்னை, மாதவரம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்திரஜித், வ/21, த/பெ.கண்ணன் என்பவர் இரவு சுமார் 08.00…
விருகம்பாக்கம் பகுதியில் பெண்ணை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது. பாதிக்கப்பட்ட பெண் இறந்ததால், வழக்கு கொலை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது…
சென்னை, விருகம்பாக்கம், சின்மயாநகர், வி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த சாந்தி, வ/48 என்பவரின் கணவர் இறந்த நிலையில், சாந்தி, போரூர் கங்காநகரைச் சேர்ந்த…
புனிததோமையர்மலை துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி 338 நாட்கள் சிறையிலடைப்பு…
சென்னை, நந்தம்பாக்கம், ஆற்காடுபேட்டை தெருவில் வசிக்கும் எம்.ஜி.ஆர். (எ) சதிஷ், வ/28, த/பெ.தேவன் என்பவர் மீது S-4 நந்தம்பாக்கம் காவல்நி லையத்தில்…
